Ridván Messages

Tamil · Universal House of Justice

அடுத்த உலகத் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளின் காலகட்டம், திருவிழாக்களுக்கேல்லாம் அரசனாக விளங்கிடும் விழாவின் வருகையோடு, முடிவடைகின்றது: ஒரு புதிய ஐந்து ஆண்டுக்குத் தங்களின் துணிவு, உறுதிப்பாடு, வளங்கள் ஆகியற்றினை அர்ப்பணித்திட, இப்போது நாங்கள் கடவுளின் அன்பர்களுக்கு அழைப்பாணை விடுக்கின்றோம்.

பஹாவுல்லாவின் விசுவாசப் படைப்பிரிவு தயார் நிலையில் உள்ளது. அண்மைய மாதங்களில் உலக முழுவதும் நிகழ்ந்துள்ள ஸ்தாபனக் கூட்டங்கள், இந்த வலிமைமிக்க பெருந்திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனும் ஆர்வமிகு சைகைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி வந்துள்ளன. ஆலோசகர்களின் மாநாட்டிற்கு அனுப்பப்பட்ட செய்தியில் உள்ளடங்கியிருந்த அத்தியாவசிய அம்சங்கள் ஏற்கனவே தீர்க்கமான செயல் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட வீரதீர முயற்சிகள், சமூகத்தை வடிவமைத்து, வளர்ச்சியைப் பேணுவதற்குரிய ஓரளவு நிரூபிக்கப்பட்ட திறனை அதற்குத் தந்துள்ளதோடு, இத் தருணத்திற்காக அதனைத் திடப்படுத்தியுமுள்ளதுகுறிப்பாக, கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் ஏக்கங்கொண்டிருந்த திறமையின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் துரிதமாக்கப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தின் போது, பரிணாம வளர்ச்சியுறும், செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பானது, அவசியமான திறன்களை நண்பர்கள் படிப்படியாகப் பேணி, சீர்படுத்தவும் செய்துள்ளது; இது முதலில் சாதாரண சேவைச் செயல்களை மேற்கொள்ளச் செய்து, மேலும் நுட்பமான செயல் வடிவங்களுக்குக் கொண்டு சென்று, அதன் விளைவாக இன்னும் பல்கூட்டுத் திறன்கள் மேம்படுத்தப்படுவதையும் கோருகின்றது. இவ்வழியாக, மனிதவள மேம்பாட்டுக்கும், சமூக கட்டமைப்புக்குமான ஒரு முறைமையான செயல்முறை, ஆயிரக்கணக்கான கிளஸ்டர்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – மேலும், அவற்றில் எண்ணற்ற கிளஸ்டர்களில், அச்செயல்முறை மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தனித்தனியே, தனியொரு நம்பிக்கையாளரின் மீதோ சமூகத்தின் மீதோ, அல்லது சமய ஸ்தாபனங்களின் மீதோ உன்னிப்பான கவனம் செலுத்தப்படவில்லை; புதிய உலக அமைப்புமுறையின் பரிணாம வளர்ச்சியிலுள்ள மூன்று இணைப்பிரியா முடியாத பங்கேற்பாளர்களுமே, தெய்வீகத் திட்டத்தின் மடிப்பவிழ்வின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ள ஆன்மீக சக்திகளால் தூண்டல் அளிக்கப்படுகின்றன. அவற்றின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் மென்மேலும் தெளிவாகக் காணப்படுகின்றன: பஹாவுல்லாவின் வாழ்வு குறித்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதலிலும், அவரது திருவெளிப்பாடு, ஒப்பற்ற திருவொப்பந்தம் ஆகியவற்றின் தாத்பர்யங்களைப் பற்றி விவாதித்தலிலும் கணக்கிலடங்கா நம்பிக்கையாளர்கள் பெற்றுள்ள உறுதியான நம்பிக்கையில்; இதன் விளைவாக அதிகரித்துவரும் பெருந்திரளான ஆன்மாக்கள், அவரது சமயத்தின்பால் கவரப்பட்டு, அவரது ஒன்றிணைக்கும் அகநோக்கினைச் சாதிப்பதற்குப் பங்களிப்பதில்; நடத்தையைத் தன்மைமாற்றம் அடையச் செய்வதற்கும், சமூக வாழ்வை வடிவமைக்கக்கூடியதற்குமான ஒரு செயல்முறையில் அவர்களின் அனுபவத்தைச் சொல்திறமிக்க வகையில் வருணிக்கக்கூடிய, சமூகத்தின் அடித்தட்டிலுள்ள பஹாய்களும், அவர்தம் நண்பர்களினுடைய திறனில்; பஹாய் ஸ்தாபனங்கள், முகவாண்மைகள் ஆகியவற்றின் அங்கத்தினர்களாக, ஒரு நாட்டின் குறிப்பிடத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள், தங்கள் சமூகங்களின் காரியங்களை வழிநடத்துவதில்; சமயத்தின் முன்னேற்றத்தைப் பேணுவதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும் நிதிக்கு, நம்பத்தக்க, தாராளமாக, மற்றும் தியாகவுணர்வோடு வழங்குவதில்; சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் தனிநபரின் முயற்சிகளிலும், கூட்டு செயல்களிலும் என்றுமே கண்டிராத மலர்ச்சியில்; இப்பணிக்கு மகத்தான வீரியத்தைச் செலுத்திடும் இளம் பருவத்தின் பிரதானக் கட்டத்திலுள்ள எண்ணற்ற சுயநலமற்ற ஆன்மாக்களின் உற்சாகத்திலும், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் ஆன்மீகக் கல்வியளித்தலைப் பராமரித்து வருவதில்; வழக்கமான வழிபாட்டுக் கூட்டங்களின் மூலமாகச், சமூகத்தின் இறைவழிபாட்டுத் தன்மையை மேம்படுத்துவதில்; பஹாய் நிர்வாகமுறையின் எல்லா நிலைகளிலும் திறனாற்றலினை அதிகரிப்பதில்; ஸ்தாபனங்கள், முகவாண்மைகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரிடையே செயல்முறை அடிப்படையில் சிந்திப்பதிலும், அவ்வப்போதுள்ள மெய்மையினைக் கண்ணுற்று, அவர்கள் வாழும் இடங்களிலுள்ள வளங்களை மதிப்பிட்டு, அவற்றின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுவதில்; உள்ளுணர்வான கற்றல் நிலையைப் பேணி, கற்றல், கலந்தாலோசித்தல், செயல்படுதல் மற்றும் பிரதிபலித்தல் எனும் இப்போது நன்கு பழகிப்போன இயக்காற்றலில்; சமூக செயல்களின் மூலம் போதனைகளுக்கு எவ்வாறு நல்விளைவை ஏற்படுத்துவது என்பது குறித்து அதிகரித்துவரும் மதிப்புயர்வில், சமுதாயத்தில் நிலவும் சொல்லாடல்களில், பஹாய் கண்ணோட்டத்தை வழங்குவதற்குப் பெருகிடும் வாய்ப்புகளை நாடி, அவற்றைப் பற்றிக்கொள்வதில்; சமயத்தினுள் உள்ளியல்பாக வீற்றிருக்கும் சமுதாய கட்டுமான சக்தியை, அதன் எல்லா முயற்சிகளிலும் வெளிப்படுத்துவதன் மூலம், தெய்வீக நாகரிகத்தின் வருகையை விரைவுபடுத்தி வரும் ஓர் உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வில்; மெய்யாகவே, உள்ளார்ந்த தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சேவைக் களத்தில் பிறரோடு உடனுழைப்பதற்கும் மற்றும், ஜனத்திரள்கள் தங்களின் சொந்த ஆன்மீக, சமுதாய, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு உதவுவதுமான, அவர்களின் முயற்சிகள் குறித்த நண்பர்களின் அதிகரித்திடும் விழிப்புணர்விலும் -- மற்றும், இம்முயற்சிகள் யாவற்றின் வழியாக உலகின் சீர்திருத்தத்தைக் கொண்டுவருதல் ஆகியவையே உண்மையில் சமயத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன.

எந்தவொரு தனி அளவுகோலும் பஹாய் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அளந்திட முடியாதபோதிலும், உலகெங்கும் ஒரு வளர்ச்சித் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கையிலிருந்து அதிகமாகவே நாம் யூகித்திடலாம். அப்ஹா திருவழகரினால் வழங்கப்பட்ட கொடைகளுக்கு நன்றிசெலுத்தி, அக்கிலஸ்டர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது என்பதை நாங்கள் உறுதிபடுத்துகின்றோம். இத்தகையதொரு பரந்த அஸ்திவாரம், பஹாய் உலகம் எதிர்நோக்கும் பணியை மேற்கொள்வதற்கான ஒரு முன்தேவையாகும் -- அஃது ஒவ்வொரு கிலஸ்டரிலும் ஆரம்பித்துள்ள வளர்ச்சிக்கான செயல்முறையைப் பலப்படுத்தி, வளமான சமூக வாழ்வுமுறையை மேலும் விரிவுபடுத்துகின்றது. தேவைப்படும் கடும் முயற்சி மிகக் கடினமானதாகும். ஆனால், அதன் விளைவு மிகக் குறிப்பிடத்தக்கதாக ஆவதற்கும், ஒரு திருப்பமாக ஆவதற்குங் கூட சாத்தியங்களைக் கொண்டுள்ளது. சிறு காலடிகள், அவை இடைவிடாமலும், விரைவாகவும் இருக்குமேயானால், நெடுந்தொலைவை கடந்த ஒன்றாகிடும். ஆரம்பக்கட்டத்தில், ஒரு கிலஸ்டரில் அடையப்பட வேண்டிய மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் -- உதாரணமாக, எதிர்வரும் முதலாவது இரட்டை இருநூறாம் ஆண்டுவிழாவிற்கு, முன்பான ஆறு சுழல்வட்டங்களில் — முழு ஐந்தாண்டுகளுக்குமான இலக்கைக் கைக்கெட்டுந் தூரத்திற்குக் கொண்டுவருவதற்கு நண்பர்கள் நிறையவே பணியாற்றிட வேண்டும். ஒவ்வொரு சுழல்வட்டத்திலும், முன்னோக்கிச் செல்வதற்கான, விரைந்தோடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன; அத்தகைய விலைமதிப்பற்ற வாய்ப்புகள் திரும்பி வாரா.

அந்தோ, வெளி சமூகத்தில், தொடர்ந்து புரையோடி வரும் ஆன்மப்பிணியின் அறிகுறிகள் பன்மடங்காகியும், மோசமடைந்தும் வருகின்றன. உண்மையான பரிகாரம் இல்லாததால் உலக மக்கள், ஒரு போலி நம்பிக்கையிலிருந்து, மற்றொரு போலி நம்பிக்கைக்கு இங்கும் அங்குமாகத் திரும்பிடுகையில், நித்திய கடவுளின் மொழியோடு இதயங்களை இணைக்கும் ஒரு கருவியை நீங்கள் கூட்டாக நுணுக்கமாக்கி வருவது, எத்துனை கருத்தைக் கவர்தாக இருக்கின்றது. எங்கும் மென்மேலும் தீவிரத்துடன் வளர்ந்துவரும் மாற்றமுடியாத கருத்துகள் மற்றும் எதிர்மாறான நலன்கள் எனும் வெறுப்பூட்டும் கூச்சல்களுக்கிடையே, ஒற்றுமைக்குப் புகலிடங்களாக விளங்கும் சமூகங்களை நிர்மாணித்திடும் நோக்கோடு, மக்களை ஒன்றுதிரட்டுவதில் நீங்கள் செலுத்துகின்ற கவனம், எத்துனை ஈர்ப்பாக இருக்கின்றது. உலகின் தப்பெண்ணங்களும், பகைமைகளும் உங்களை மனமுடையச் செய்வதற்குப் பதிலாக, உங்களைச் சுற்றிலுமுள்ள ஆன்மாக்களுக்கு நீங்கள் மட்டுமே வழங்கிடக்கூடிய குணப்படுத்தும் அஞ்சனம், அவர்களுக்கு எத்துனை அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதை நினைவூட்டட்டுமாக.

தொடர்ச்சியான ஐந்தாண்டுத் திட்டத்தொடர்களுள் இதுவே இறுதித் திட்டமாகும்அதன் முடிவில், தெய்வீகத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதிய கட்டம் திறக்கப்படும்; அது பஹாய் யுகத்தின் மூன்றாம் நூற்றாண்டை நோக்கி பஹாவுல்லாவின் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்திடும். வரவிருக்கும் மேலும் வன்மையான பணிகளுக்கான தீவிர முன்னேற்பாடுகளை, அடுத்த சில ஆண்டுகளின் வாக்குறுதியாக ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கடவுளின் நண்பர்கள் பாராட்டட்டுமாக. தற்போதைய திட்டத்தின் பரந்த நோக்கமானது, ஒவ்வொரு தனிநபரையும், அவரது பங்கு எத்துனை எளிமையானதாக இருப்பினும், இந்தப் பணியை அவர் ஆதரிக்க இயன்றதாக்குகின்றது. உலகங்களின் பேரன்புக்குரிய அவரை ஆராதனை செய்திடும் பெருமதிப்புக்குரிய சக-ஊழியர்களே, தெய்வீக திட்டத்தை அதன் அடுத்த இன்றியமையாத கட்டத்திற்கு முன்னேற்றிட, நீங்கள் கற்றவை அனைத்தையும், கடவுளால் வழங்கப்பட்டு, நீங்கள் பெற்றிருக்கும், சக்தி மற்றும் செயல்திறன் ஒவ்வொன்றையும் அமுலாக்குவதில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். தெய்வீக உதவிக்கான உங்களின் சொந்த ஆர்வமிக்க வேண்டுதல்களோடு, சகலத்தையும் தழுவிடும் இச்சமயத்திற்காக உழைத்திடும் அனைவரின் சார்பாக, நாங்கள் எங்களின் வேண்டுதல்களையும் புனித நினைவாலயங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

அதிபப நாம தி ச க எ வா பெ ேபத பதத பா க ! திய தி ட பதாட கி ஓரா ம ளம கட ே ளபாதி , சாதி க யல ப பதவ சாதி க பதாட க ப பதவ ஆகியவ றி பப அே றி அறி தகக சா றாக உ ேெ. 5,000 வே சி தி ட க அதிக த தீவிர தத ளச பதாெ , இ வதர காண படாத ய சிதய ளகா கி ற . (ஐ தா ) தி ட தி அ பதடகதே உ தியாக பகா ட பப எ ணி தகயிலாெ ந ப க , அத ளததவகேி நிதறளவ ற தி காக பசய ப வளதா அத காெ த கேி தரமி க பிரதிபசயலி க ெ உதை தப , தியாக தத பவேி ப கி றெ . எதி பா த ளபாலளவ, நீ ட காலமாக பராம க ப வ ே தீவிர வே சி தி ட க அறி வே ஆகியவ காெ ளத க கோக ஆகி வ வளதா , அததெ றி ே ப திக ஆதரவேி , அ பவ , ணறி ஆகியவ தற விதரவாக பர வத வைிவ கி றெ. ச க நி மாணி பணிக ஒ க ப த ப ே தீவிர நடவ தக தமய கோெ, அ தட ற க கிராம க த தமமா ற தி காெ வே நிதற த தே கபேெ நி பி க ப ேெ. வி ப த ப ட , உயி ற மாெ தணவா ய உ பிெ ம அவ த உதவியாே பதடயிெ ,

ந பி தகயாே கேி ய சிகதே வி , ப ளவ நிதலகேி வே சிதய எ வா தீவிர ப வ எ ப றி த ஒ பதாதலளநா தக பபற , ஒ பவா கில ட நிதல ளக ற அ தறகதே அதடயாே காண உத கி றெ . ளதசிய ஆ மீக சதபகேிொ ஆத க ப ட ம டல பஹா ளபரதவக , ஒளர சமய தி , கில ட கேி ஒ பந க தி ளட (range) தி ட தி உ தலாெ எ வா உ வா க பட எ பதத க வ கி றெ . அளத ளநர , ம டல ளபரதவக இ லாத சிறிய நா கேி , ளதசிய ம ட திலாெ திய அதம க , அததளய பச கி றெ. எ த ப ணாம வே சி பசய பா எதி பா க ப வ ளபாலளவ, சில இட கேி காண ப த வே சி ம ற இட கேி இ ளதா றவி தல எ றளபாதி , உலகி ஒ பமா த தீவிர வே சி தி ட கேி எ ணி தக பப க பதாட கிவி ட . ளம , தி ட தி நடவ தககேி ப ளக பவ எணி தக அத த நா பசய வ ட கேி ளபா கணிசமாக அதிக பதத கா பதி நா க மெமகி கிளறா .

ஆதகயா , வரவி ஆ எததெ பகா வ எ ப றி , இதெி அதிக ந பி தக ட ய அறி றிக இ க யா . தி ய ளபரைக பிற த திெ தி இ றாவ நிதெவா அவ காக அ பணி க பட யவ றி , அவர சமய தி நீ தப வி ப வத அவர அ ப கேி ளபரா வமி ய சிதய தவிர ளவ எ பபா தமாெதாக இ திட ? ஆதலா , பஹா உலகிொ பகா டாட பட ளபா இர இ றா விைா க தலா ஆ விைாவாெ பம சிலி க தவ வா க காெ ச த பமா . தறயாக கவெி ளதாமாொ , பஹா லாவி பா இதய கதே இதண பத பெ ளபா இ லாத மாபப தெிளயா உலகோவிய ச த ப தத, இ வ டமாெ வை கி ற . வரவி மாத கேி , இ த அறிய வா பிதெ அதெவ நிதெவி பகா ளவாமாக; அவர வா , அதிவி மிய பணி றி ம றவ க பத வி பத காக அத சா திய க றி விைி ட இ ளபாமாக. பஹா உலகி ெி ளபாதி பத காெ வா க தமயாக தக ப ற பட ளவ பம றா , ஒ பவா விதமாெ மெித ட ப ப யாக மலர ய உதரயாட க ஆக ச தி தடய சி ததெ வை க பட ளவ . அ ததகய அ த ே உதரயாட கேி ளபா , லெறி அதிக க ப கிற , இதய க திற க ப கி றெ - சிலளவதேகேி இதவ உடெ யாக நிக கி றெ. இ த மதி ய பணியி அதெவ ஒ பச கடதம உ ; இ பணியி ஈ ப வதொ பபற ப கேி தப எவ ளம இை விட டா . இ த இ றாவ நிதெவா வ - கட ேி தி நா வ வி ட எெ ம ற ஆ மா கேிட பத வி பபத - மிக ப தமாெ, இெிதமயாெ மாெ மகி சியிொ நிர ப பட ஒளர இதறளநச ட நா க ம றா கிளறா .

வி வாசிக ட திெ நிதறளவ ற ளவ ய க டாய கடதமகோெதவ, உலகி ே ை ப , அவந பி தக, ம தார ஆகியவ றிொ , ளம அவசர அவசியமாக ஆ க ப கிறெ. பம யாகளவ, பாதத வைிகா ஒேிதய த வத , கவதல ப ளவா உ திபமாைிதய , ந பி தக இை ளதா ந பி தக வை கிட ந ப க ஒ பவா வா பிதெ பய ப த ளவ . நம கால தி ளநா கமிட ப ட ளபா ற வா ததகதே பகா ஒ பஹா ச க தி பா காவல வை கி ே ஆளலாசதெயா நா நிதெ ட ப கிளறா : "எ ச தகக நிதற த நிக க , ளப ட க ஆகியவ றி தா க திொ அ த திொ த ளபாததய ச தாய தி அதம வ விை பவ ப ளபா , நா கேிடமி நா கதே , வ க திடமி வ க தத , இெ திடமி இெ தத, தி மதற ளகா பா கேிடமி மதற ளகா பா கதே பி தி பிேவி அ த ப மட கா ளபா , இதற தி ட தத பசய ப பவ க த கேி ஆ மீக வா வி , நி வாக நடவ தககேி , ளம பப ய ஐ கிய தத பவேி ப த ளவ ; த கேி பப தி ட கேி ஒ கிதண த ய சி, பர பர உதவி, இண கமாெ ளம பா ஆகியவ றி ளம உய வாெ தர தத பம பி கா ட ளவ . சமய பணியி ஆ மீக கிய வ தத , த கேி ெித கடதமகதே நிதறளவ வதி ந பி தகயாே க கா ட ளவ ய ஒ மெதாக தீ மாெ தத எ ளநர வலி ளவதேயி , அரசிய ச தசக , சி க க , அ ப ச சர க ஆகியவ றி எ வித ப கிதெ ஏ ப றி ள ாகிஎஃபப எ ச ோ ."மா றமதட வ சிஒ உலகிதெ எதி ளநா கி , அத கவெ தத கவ திட பச கி ற, சில நல வாத ம ஒ ததலப ச ஆகியவ அ பா , பயெ ற விவாத க , அ ப கணி க , நிதலய ற ஆதசக ஆகியவ ளமலாக அவ க உய நி க மாக." இதவதா பகா தேி பாெ ம பிே ற ஒ ச தாய தத அதலளம அதல கல கி விதேவிொ ஒ கிவிட ப தவி க யாத தர திவதல ஆ . இ விவதகயாெ கவ சிதற கேி ஈ ப பதொ பாதி பதடயா யதவ அதிகளம. பஹா லாதவ பி ப ஒ பவா வ அறி ே ளபாலளவ, ம ல தி வாெ ந வா , அத ளவ பா க கட வர ப வதத , அத ஒ தம உ தியாக தாபி க ப வதத ளம சா தி . த க ச தாய தி வா வி பஹா க பச தி ப கேி ஒ பவா ஒ தமதய ளப வதத றி ளகாோக பகா ே ; ஒ பவா ச தாய நி மாணி ய சி அளத ளநா க தி பா வைிநட த ப கி ற . ச சரவிொ ளசா வதட ேவ க , அதி பப நாம தி நிைலி கீ வே வ ச க ஒ தமயிொ எ ெ சாதி க பட எ பத ஒ வ வாெ உதாரண தத வை கி ற .

ம ல தி ஒ தம எ வி ளகா உய த பட எ பத காக ஏராேமாெ அவர அ ப க , எ ண ற வித கேி , த க ய அதெ தத அ பணி பதத கா பதி நா க பிர க பக லா பிர வாெவதர ளபா கிளறா . மி த ளநச ய ந ப களே: மிக அ லமாெ ஆ படா பதாட இ ளவதேயி , எ ததகய பத வகீ பசய கதே திட அவர கி தப நம உதவிட எ ப றி நா ஒ பவா வ ஆ சி தி காம இ திடலா மா?

அதிபெரும் திருவிழா நெருங்கிவரும் வேளை, நன்றியும் எதிர்ப்பார்ப்பும் ─அற்புதங்களைச் சாதிப்பதற்குத் தமது நம்பிக்கையாளர்களுக்கு பஹாவுல்லா வழங்கியுள்ள உதவிக்காக நன்றியும், உடனடி எதிர்காலம் கொண்டுள்ளவற்றிற்கான எதிர்பார்ப்பும் - மிகுந்த உணர்வுகளால் நாங்கள் பரவசம் அடைந்துள்ளோம்.

உலகளாவிய நிலையில் பஹாவுல்லா பிறப்பின் இருநூறாம் நினைவாண்டுக் கொண்டாட்டங்களால் உருவாக்கப்பட்ட உந்துவேகம், வளர்ந்தே வருகின்றது. தீவிரப்படுத்தப்பட்டுள்ள பஹாய் சமூகத்தின் மேம்பாடு, அதன் வளர்ந்து வரும் திறனாற்றல், அதன் உறுப்பினர்களிலிருந்து மென்மேலும் அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான அதன் திறன் ஆகியவை அச்சமூகத்தின் சமீபமான உலகளாவிய சாதனைகளின் சுருக்க விவரங்களிலிருந்து மிகத்தெளிவாக வெளிப்படுகின்றது. இவற்றுள், சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, தனிச்சிறப்புடன் காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை முறைமையோடு சீர்படுத்தி, பன்மடங்காக்கிட பஹாய் உலகின் இருபது ஆண்டுகால முயற்சியைத் தொடர்ந்து நடப்பிலுள்ள ஐந்து ஆண்டு திட்டம் வந்துள்ளது - குறிப்பிடத்தக்க வகையில், திட்டத்தின் முதல் இரண்டரை ஆண்டுகளில், மைய நடவடிக்கைகளின் எண்ணிக்கை மட்டுமே பாதிக்கு மேல் உயர்ந்துள்ளது. எந்த ஒரு நேரத்திலும், பத்து இலட்சத்துக்கும் கூடுதலான மக்களை இதுபோன்ற நடவடிக்கைக்களில் ஈடுபடுத்தி, அவர்கள் ஆன்மீக மெய்ம்மைகளை ஆராய உதவுவதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பதை உலகளாவிய சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதே குறுகிய காலகட்டத்தில்--நம்பிக்கைக்கும் அருட்கொடைக்குமான மூலாதாரத்திலிருந்து அதிகரித்து வரும் மானிடத்தின் பிரிவினைக்கு எதிரான மிகவும் தேவைப்படும்--வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்கள் இரட்டிப்பாகின. இந்த மேம்பாடு விசேஷ வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது, ஏனெனில், வழிபாட்டுக் கூட்டங்கள் சமூகத்தின் வாழ்வில் ஒரு புதிய ஆற்றலைப் புகட்டுகின்றன. எல்லா வயதினருக்குமான கல்விசார்ந்த முயற்சிகளோடு ஒன்றாகப் பின்னப்பட்ட இந்த வழிபாட்டுக் கூட்டங்கள்: தங்களின் இறைவழிபாட்டிலும் மனிதகுலத்திற்கான தங்களின் சேவையிலும் சமூகங்களைத் தனிசிறப்பித்துக்காட்டும் மேன்மையான நோக்கத்தை வலுப்படுத்துகின்றன. பஹாய் நடவடிக்கைகளில் பெரிய எண்ணிக்கையிலானோரின் பங்கேற்பு தொடர்ந்து தக்கவைக்கப்பட்டு, நண்பர்கள் தங்கள் சமூக மேம்பாட்டில் மூன்றாவது மைல்கல்லைக் கடந்துள்ள கிலஸ்டர்களைத் தவிர்த்து வேறு எங்கும் இது மிகவும் வெளிப்படையாகக் காணப்படவில்லை. திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து, இந்த அளவிற்கு இச்செயல்முறை தீவிரமடைந்துள்ள கிலஸ்டர்களின் எண்ணிக்கை இருமடங்கிற்கும் கூடுதலாகி, இப்பொழுது அந்த எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்நூறு ஆகியுள்ளதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

நடப்பிலிருக்கும் தன்மைமாற்றத்தின் அளவைப் பார்க்கும்போது, இந்தச் சுருக்கமான கருத்துக்கணிப்பால் நீதி செய்ய முடியாது. திட்டத்தில் மீதமிருக்கும் இரண்டு வருடங்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. நாம் எதிர்ப்பார்த்தபடி, அறிவு மற்றும் வளஆதார களஞ்சியங்களாக ஆகியுள்ள கிலஸ்டர்களின் மிகவும் வலுவான வளர்ச்சித் திட்டங்களிலிருந்து கற்கப்பட்ட பாடங்களை விசாலமாக பரப்பியதன் மூலம் அதிகம் சாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக போதனை மையமும், ஆலோசகர்களும், அவர்களின் அயரா துணை வாரிய உறுப்பினர்களும் கற்றலின் இந்தத் தீவிரமடைதலின் மூலம் உலகின் எல்லா பாகங்களிலுமுள்ள நண்பர்கள் பயனடையவும், பெறப்பட்டுள்ள நுண்ணறிவுகளைத் தங்களின் சொந்த மெய்நிலைகளுக்குப் பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்கும் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயங்கியதே இல்லை. அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான கிலஸ்டர்களிலும் அவற்றில் அடங்கியுள்ள அண்டைப்புறங்களிலும் அவற்றினுள் இருக்கும் கிராமங்களிலும் தங்களின் சுற்றுப்புறங்களை மேம்படுத்த உதவும் வளர்ச்சிக்கான செயல்முறைக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்ன தேவைப்படுகின்றது என்பதைத் தங்களின் நடவடிக்கைகள் மற்றும் பிரதிபலிப்புகள் மூலம் கண்டறியும் நண்பர்களின் மையக்கரு ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்வடைகின்றோம். எதன் மூலம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக செழுமைக்குப் பங்களிக்கும் திறனாற்றல் மேம்பாடு காண்கின்றதோ அந்தப் பயிற்சிக்கழகமெனும் ஆற்றல்வாய்ந்த கருவியை அவர்கள் பயன்படுத்துகின்றனர்; அவர்கள் அவ்வாறு செயல்படும்போது அவர்களுடன் சேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வளர்ச்சியின் பண்புக்கூறுகள் போன்றே, இயல்பாகவே, சூழ்நிலைகளும் இடத்திற்கு இடம் வேறுபடும். ஆனால், கைவசமுள்ள பணிக்கு மென்மேலும் விளைவுத்திறம் மிக்க பங்களிப்பை முறைமையான முயற்சிகளின் மூலம் ஒவ்வொருவரும் செய்திட முடியும். ஒவ்வொரு சூழலிலும், விரைவாகவோ படிப்படியாகவோ ஆன்மீக ஈர்ப்பினை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள மற்றும் உற்சாகமூட்டும் உரையாடல்களில் பிற ஆன்மாக்களை ஈடுபடுத்துவதில் தூய்மையான மகிழ்ச்சியுள்ளது. நம்பிக்கையாளரில் தூண்டப்பட்டுள்ள தீ எந்த அளவுக்கு அதிக பிரகாசமாக இருக்கின்றதோ, அதன் வெப்பத்திற்கு ஆளாக்கப்படுவோர் உணரும் ஈர்ப்பாற்றலும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும். பஹாவுல்லாவின் அன்பினால் எரிந்துகொண்டிருக்கும் ஓர் இதயமானது சகோதர ஆன்மாக்களைத் தேடி, அவர்கள் ஒரு சேவைப் பாதையில் பிரவேசிக்கும் போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் அனுபவம் பெறும் போது அவர்களோடு உடன்செல்வதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான காரியத்தைத்தான் கற்பனை செய்திட இயலும். அத்துடன் அந்த ஆன்மாக்கள் தங்களின் நம்பிக்கையில் உறுதியடைந்து, சுதந்திரமாக முன்னெழுந்து, அதே பயணத்தில் பிறருக்கும் தோள்கொடுப்பதைக் காண்பதைவிட வேறென்னதான்--அனைத்தையும் விட மகிழ்ச்சியளிப்பதாக--இருந்திட முடியும். இந்த நிலையற்ற வாழ்க்கையில் வழங்கப்படும் தருணங்கள் அனைத்திலும் இவையே மிகவும் போற்றப்படவேண்டிய தருணங்களாகும்.

பாப் பெருமானார் பிறப்பின் இருநூறாம் நினைவாண்டு நெருங்கிவிட்டதால், இந்த ஆன்மீகப் பெருமுயற்சியைத் தீவிரப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேலும் பரபரப்பாகின்றன. அதற்கு முந்திய இருநூறாம் நினைவாண்டைப் போன்று, இந்த நினைவாண்டும் கணக்கிடப்படவியலா மதிப்புடையதாகும். அடுத்தடுத்து வந்த, உலகின் தொடுவானத்தைப் பிரகாசிக்கச் செய்த, பேரொளிகளான தெய்வீகத் திருவுருவின் இரண்டு அவதாரங்களின் தோற்றத்தினால் சமிக்கைகாட்டப்பட்ட(signalled) பெருக்கெடுத்தோடும் அசாதாரண தெய்வீகத் திருவருளினால், அது பஹாய்கள் அனைவருக்கும் இறைவனின் மகத்தான நாள் குறித்துத் தங்களைச் சுற்றியுள்ளோரை விழிப்பூட்டுவதற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன் அடையப்பட்ட அனுபவங்களிலிருந்து, வரக்கூடிய இரண்டு சுழல்வட்டங்களிலும் வாய்க்கக் கூடியவற்றின் அளவு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்போது கற்கப்பட்ட அனைத்தும் இவ்வருட இரட்டைப் புனித பிறந்தநாள்களுக்கான திட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். இருநூறாம் நினைவாண்டு விழா நெருங்கி வருகையில், பாப் பெருமானாருக்குப் பொருத்தமான முறையில் மரியாதை செய்வதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும், அவர் முன்னறிவித்த சமயத்தை மேம்பாடு காணச் செய்வதில் வெற்றி பெற உங்கள் சார்பாக நாங்கள், புனித நினைவாலயங்களில், அடிக்கடி பிரார்த்திப்போம்.

உருபெரும் காலத்தின் (Formative Age) முதல் நூற்றாண்டு நிறைவடைய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அது சமயத்தின் வீரத்துவகாலத்தில் (Heroic Age) தியாக உணர்வுடன் நிர்மாணிக்கப்பட்ட அடித்தலத்தை வலுப்படுத்தியதோடு விரிவாக்கப்படுத்திய அர்ப்பணமிக்க முயற்சிகளின் நூறு வருடத்தை ஒரு நிறைவுக்குக் கொண்டுவரும். அவ்வேளை, அன்பார்ந்த மாஸ்டர் அவர்கள் தெய்வீகப் பேரொளி எனும் விண்ணுலகில் தமது தந்தையாருடன் சேர்ந்துகொள்ள இவ்வுலக வாழ்வெனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, அவரது விண்ணேற்றத்தின் நூற்றாண்டு நினைவினை, பஹாய் சமூகம் அனுசரித்திடும். அதற்கடுத்த நாள் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கு, “பாலஸ்தீன நிலம் அதுவரை கண்டிராத” ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதன் முடிவில், அவரது பூதவுடல் பாப் பெருமானாரின் நினைவாலயத்தின் ஒரு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே எனவும் பொருத்தமான நேரத்தில் அப்துல்-பஹாவின் தனித்தன்மையான ஸ்தானத்திற்கு ஏற்றதொரு பண்பியலோடு, ஒரு நினைவாலயம் எழுப்பப்படுமென ஷோகி எஃபெண்டி தொலைநோக்காகக் கண்டார்.

அந்த நேரம் வந்துவிட்டது. அந்தப் புனித பூதவுடலை என்றும் நிலையாக அரவணைத்துக் கொள்ளவிருக்கும் ஒரு கட்டிடத்தை எழுப்புமாறு பஹாய் உலகம் ஆணையிட்டு அழைக்கப்படுகின்றது. அது, ரித்வான் பூங்காவின் அருகாமையில், திவ்யப் பேரழகரின் பொற்பாதங்கள்பட்டு புனிதமடைந்த நிலத்தில், கட்டப்படவிருக்கின்றது; இதனால், அப்துல்-பஹாவின் நினைவாலயம், அக்காநகர் மற்றும் ஹைஃபாவிலுள்ள புனித நினைவாலயங்களுக்கிடையில் ஒரு பிறை வடிவ தடத்தின் மீது அமைந்திருக்கும். கட்டிடக்கலை திட்டம் தொடர்பான பணி மேம்பாடு கண்டுவருகின்றது. எதிர்வரும் மாதங்களில் கூடுதல் விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.

வரக்கூடிய வருடத்தையும், அது உறுதியளிக்கும் அனைத்தும் குறித்து நாங்கள் சிந்திக்கும்போது, அளவுகடந்த களிப்புணர்வு எங்களுள் அலைமோதுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் சமாதானத்திற்காக உழைத்து, பஹாவுல்லாவுக்குச் சேவையாற்றுவதில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொருவரும் உங்கள் மேலான கடமையை நிறைவேற்றுவீரென நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

சமய வரலாற்றின் மிகவும் நினைவில் நிற்கும் அத்தியாயத்தில் இறுதி வார்த்னதகள்

எழுதப்பட்டுவிட்டை, ஏடு திருப்பப்படுகின்றது. இந்த ரித்வான், ஓர் அசாதாரண வருடத்தின் முடினவயும், ஓர் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடினவயும், மற்றும் 1996’இல் ததாடங்கிய ஒரு முழு திட்ட வரினசயின் முடினவயும் குறிக்கின்றது. அடுத்த ரித்வானில் ததாடங்கவிருக்கும் ஓர் ஒன்பதாண்டுத் திட்டத்திற்கு முன்ளைாடியாகப் பணிபுரியவிருக்கும் மிகுந்த முக்கியத்துவம் மிக்க ஒரு பன்னிரண்டு மாதங்களுடன், ஒரு புதிய திட்டத்ததாடர் நமக்கு அனைப்பு விடுக்கின்றது. மிகவும் வினரவாக வலினம தபற்றும், முன்ளைாக்கிச் தசல்ல தபரும் அடிகள் எடுத்து னவத்திட தயாராகவும் இருக்கும் ஒரு சமூகத்னத நமக்கு முன்பாகக் காண்கின்ளறாம். இந்த நினலனய அனடய எவ்வேவு முயற்சி ளதனவப்பட்டது, அப்ளபாது அனடயப்பட்ட அகப்பார்னவகள் எவ்வேவு சிரமத்துடன் தபறப்பட்டை என்பது குறித்ததல்லாம் நாம் நன்றாகளவ அறிளவாம்: தபறப்பட்ட பாடங்கள், சமூகத்தின் வருங்காலத்னத வடிவனமக்கும்; அப்பாடங்கள் எவ்வாறு கற்கப்பட்டை என்பது குறித்த விவரங்கள் இனி வரப்ளபாவை குறித்து நமக்கு ஒளியூட்டுகின்றது.

வேமாை ளமம்பாடுகனேயும் தசாந்த அகப்பார்னவகனேயும் தகாண்ட 1996’வனரயிலாை

தசாப்தங்கள், பல சமுதாயங்களில் உள்ே தபரும் எண்ணிக்னகயிலாை மக்கள் சமயத்தின் பதானகயின் கீழ் பிரளவசிக்கத் தயாராக உள்ேைர் என்பதில் எவ்வித சந்ளதகத்னதயும் விட்டுனவக்கவில்னல. இருப்பினும், தபருமேவிலாை (உறுப்பிைர்) பதிவுகள் ஊக்கமளிப்பதாக இருந்தளபாதும், பல்வனகயாை சூைல்களில் ளபணப்பட்டு, ததாடர்ந்து பராமரிக்கப்படக்கூடிய வேர்ச்சி தசயல்முனறக்கு அனவ ஈடாகவில்னல. சமூகம் ஆழ்ந்த பல ளகள்விகனே எதிர்ளநாக்கியது; ஆைால், அந்த ளநரத்தில் அவற்றிற்குப் பதிலளிப்பதற்காை ளபாதிய அனுபவத்னத அது தபற்றிருக்கவில்னல. அதன் விஸ்தரிப்னபக் குறினவத்த முயற்சிகள் வலுப்படுத்தல் தசயல்முனறளயாடு எவ்வாறு னகளகார்த்தவாறு தசயல்பட்டு, நீண்டகால வேர்ச்சியின் பராமரிப்பு குறித்த, பார்ப்பதற்கு மிகவும் கடிைமாை சவாலுக்குத் தீர்வுகாண முடியும்? பஹாவுல்லாவின் ளபாதனைகனே தசயல்பாடுகோக மாற்றும் தசயல்திறன் தபற்ற தனிநபர்கள், ஸ்தாபைங்கள், சமூகங்கள் ஆகியவற்னற எவ்வாறு உருவாக்க முடியும்? ளபாதனைகளின்பால் ஈர்ப்புற்ளறார் ஓர் உலகோவிய ஆன்மீக மாமுயற்சியில் முன்ைணியாேர்கோக எவ்வாறு ஆகிட முடியும்?

ஆதலால், ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக, அதுவனர தைது முன்ைணியில் மூன்று சமயத்

திருக்கரங்கனேப் தபற்றிருந்த பஹாய் சமூகம், ஒரு நான்காண்டுத் திட்டத்னத ஆரம்பித்தது; அத்திட்டமாைது, அதற்கு முன் வந்த திட்டங்கனேப் பார்க்கிலும், ஒரு தனிக் குறிக்ளகாளின் மீது தகாண்டிருந்த தைது கவைத்திைால் தனிச்சிறப்புற்றிருந்தது; அக்குறிக்ளகாள் என்ைதவனில், அணி அணியாை பிரளவச தசயல்முனறயில் ஒரு குறிப்பிடத்தக்க ளமம்பாட்னடக் காணளவண்டும் என்பதாகும். இந்தக் குறிக்ளகாள் அதனைத் ததாடர்ந்து வந்த திட்டத் ததாடர்கனே வனரயறுத்தது. இந்தச் தசயல்முனற கணிசமாை குழுக்கள் சமயத்திற்குள் நுனைவது பற்றியது மட்டுமல்ல என்பனதயும் அது தன்னிச்னசயாக தவளிப்படவும் தசய்யாது என்பனதயும் சமூகம் ஏற்கைளவ புரிந்துதகாண்டிருந்தது;

அச்தசயல்முனறயாைது ளநாக்கமிக்க, முனறனமயாை, தீவிர விஸ்தரிப்பு மற்றும் வலுப்படுத்துதனல உட்குறித்தது. இந்தப் பணிக்கு பற்பல ஆன்மாக்களின் அறிவுடைாை பங்ளகற்புத் ளதனவப்படும்; 1996’இல் இதற்குத் ளதனவயாை பரந்த கல்வியல் சவானல ஏற்குமாறு பஹாய் உலகம் ஆனணயிட்டு அனைக்கப்பட்டது. வேர்ச்சி தசயல்முனறனயப் பராமரிப்பதற்குத் ளதனவயாை திறைாற்றல்கனேப் தபற்றிருந்த தனிநபர்களின் அதிகரிக்கும் வழிந்ளதாடனல உருவாக்குவதில் கவைம் தசலுத்தும் பயிற்சிக்கைகங்களின் ஒரு வனலயனமப்னப ஸ்தாபிக்கும்படி பஹாய் உலகம் ளகாரப்பட்டது.

நண்பர்கள், ளபாதனை கேத்தில் தங்களின் கடந்தகால தவற்றிகனேப் பார்க்கிலும், எந்த

திறைாற்றல்கனேப் தபறுவது, மற்றும் முக்கியமாக, அவற்னற எவ்வாறு அனடவது என்பது பற்றிய விழிப்புணர்வுடன் இப்பணினய ளமற்தகாண்டைர். பல வழிகளில், சமூகம் தசயல்படுவதன் மூலம் கற்கவிருந்தது; அது கற்ற பாடங்கனேக் காலப்ளபாக்கில் பலவனகயாை சூைல்களில் பயன்படுத்தியதன் மூலம் அவற்னற வடிகட்டி, சுத்திகரித்த பின்ைர், அனவ கல்வியல் உபகரணங்களுடன் ளசர்க்கப்பட்டை. சில நடவடிக்னககள் ஒரு ஜைத்ததானகயிைரின் ஆன்மீகத் ளதனவகளுக்குரிய இயல்பாை பிரதிச்தசயல்கள் என்பது கண்டுணரப்பட்டது. படிப்பு வட்டங்கள், குைந்னதகள் வகுப்புகள், பக்திக் கூட்டங்கள், பின்ைர் இனேய இனேஞர் குழுக்களும் இதன் ததாடர்பில் நடுனமய முக்கியத்துவம் தகாண்டனவயாக தனித்து விேங்கியதுடன், ததாடர்புனடய நடவடிக்னககளுடன் ஒன்றினணக்கப்பட்டளபாது, அவற்றிைால் வினேந்த இயக்கவினசகள் ஒரு துடிப்பாை சமூக வாழ்வுமுனறனய உருவாக்கிடவும் கூடும். இந்த னமய நடவடிக்னககளில் பங்ளகற்ளபார் எண்ணிக்னக அதிகரித்த ளபாது, அவற்றின் ஆரம்ப ளநாக்கத்திற்கு ஒரு புதிய பரிமாணம் ளசர்க்கப்பட்டது. அனவ, பரந்த சமுதாயத்தின் இனேஞர், முதிளயார் மற்றும் முழுக் குடும்பங்கள், பஹாவுல்லா திருதவளிப்பாட்டுடன் எதிர்ப்படுவதற்காை வாயில்கோக தசயல்பட்டை. அளத ளவனே, தனித்துவமாை சமுதாய மற்றும் தபாருளியல் அம்சங்கனேக் தகாண்டனவயும் நிர்வகிப்பதற்கு ஏதுவாை அேவுனடய ஒரு புவியியல் பகுதியுமாை “கிலஸ்டர்” என்னும் சூைலுக்குள் சமூக நிர்மாணிப்புப் பணிக்காை யுக்திகனேக் கருதுவது எவ்வேவு நனடமுனறயாை ஒன்றாக இருந்தது என்பது தவளிப்பனடயாகியது. கிலஸ்டர் மட்டத்தில் எளினமயாை திட்டங்கனேத் தீட்டுவதற்காை ஒரு திறைாற்றல் ளபணப்பட்டது; அத்தனகய திட்டங்களின் மூலமாக, சமய வேர்ச்சிக்காை தசயல்திட்டங்கள் உருவாகிை; அனவ, இப்ளபாதுள்ே நடவடிக்னககளின் மூன்று மாத சுைற்சிகோக ஒழுங்கனமக்கப்பட்டை. ஆரம்பத்திளலளய ததளிவுனடனமயின் ஒரு முக்கிய விஷயம் தவளிப்பட்டது: ஒரு பாட வரினசயின் மூலம் தனிநபர் நகர்ச்சியாைது, ஒரு வேர்ச்சித் ததாடர்மத்தின் வழி கிலஸ்டர்களின் நகர்ச்சிக்குத் தூண்டுதல் அளித்தும் அவற்றிைால் நினலயாக நீட்டிக்கப்படுகின்றது என்பதாகும். எங்குமுள்ே நண்பர்கள் தங்களின் தசாந்தச் சூழ்நினலகளில், வேர்ச்சியின் இயக்கவினசனய மதிப்பிடவும் அதிகரித்த வலினமனய ளநாக்கிய ஒரு பானதனய வகுக்கவும் இந்தப் பரஸ்பரமாை ததாடர்பு உதவியது. காலப்ளபாக்கில் ஒரு கிலஸ்டரில், குைந்னதகள், இனேய இனேஞர், இனேஞர் மற்றும் முதிளயாருக்குச் ளசனவயாற்றுதல் என்னும் மூன்று கல்வியல் ளதனவகளின் முன்ளைாக்கிலும் வேர்ச்சி லயத்திற்கு இன்றியனமயாத நடவடிக்னக சுைற்சிகளின் முன்ளைாக்கிலும் என்ை நடக்கின்றது என்பனத கண்ணுறுவது பயன்மிக்கததை நிரூபைமாகியது. இன்று நாம் காண்கின்ற வேர்ச்சி தசயல்முனறகளின் உணரப்படக்கூடிய அம்சங்களில் பல, ஓர் இருபத்னதந்து ஆண்டு முயற்சியின் மத்தியில் நன்கு ஸ்தாபிக்கப்பட ஆரம்பித்தை.

நண்பர்களின் முயற்சிகள் தீவிரம் அனடந்தளபாது, வேர்ச்சி தசயல்முனறக்கு சர்வளலாக

தபாருத்தமுனடய பல்ளவறு ளகாட்பாடுகள், கருத்தாக்கங்கள், யுக்திகள் ஆகியை தசயல்பாட்டிற்காை கட்டனமப்பாக உருதபற ஆரம்பித்தை; இந்தக் கட்டனமப்பு புதிய அம்சங்களுக்கு இடங்தகாடுக்கும் அேவிற்கு பரிணமிக்கக்கூடியதாகும். இந்தக் கட்டனமப்பு, மகத்தாை உள்ளுரத்தின் கட்டவிழ்விற்கு அடிப்பனடயாைது என்பனத நிரூபித்தது. அது, ஆளராக்கியமாை சமூகங்களின் வேர்ச்சிக்கு ஏதுவாைனவ எை அனுபவம் குறித்துக்காட்டிய வழிகளில் நண்பர்கள் தங்களின் ஆற்றல்கனே வாய்க்காலிட உதவியது. ஆைால், ஒரு கட்டனமப்பு என்பது ஒரு சூத்திரமல்ல. ஒரு கிலஸ்டர், உள்ளூர், அல்லது ஓர் அண்னடப்புறமாயினும் அதன் தமய்நினலனய மதிப்பீடு தசய்யும் ளபாது, கட்டனமப்பின் பல்ளவறு அம்சங்கனே கணக்கில் எடுத்துக்தகாள்வதன் மூலம், அக்குறிப்பிட்ட இடத்தின் விளசஷங்களுக்காை ஒரு வினடயிறுப்பாக (response) இருந்திடும் அளத ளவனே, பஹாய் உலகத்தின் பிற பகுதிகள் கற்றுவருகின்றவற்றிலிருந்து பயன்தபறும் ஒரு நடவடிக்னக முனற உருவாக்கப்படவும் கூடும். ஒருபுறம் கடுனமயாை முன்ளதனவகளுக்கும் மறுபுறம் வரம்பற்ற சுயவிருப்பங்களுக்கும் இனடயிலாை இருனமயாைது (dichotomy) தனிநபர்கள் பல்ளவறு வழிகளில் ஒரு தசயல்முனறக்கு வைங்கிடக்கூடிய ஆதரவு குறித்த ளமலும் அதிக நயநுட்பமாை (nuanced) புரிதலுக்கு வழிவகுத்தது. அச்தசயல்முனறயாைது, அதன் அகத்தில் ஒத்தினசவாகவும் அனுபவம் குவியும் ளபாது ததாடர்ச்சியாகச் சுத்திகரிக்கப்படுவதும் ஆகும். இந்தக் கட்டனமப்பின் தவளிப்பாட்டிைால் பிரதிநிதிக்கப்படும் ளமம்பாடு குறித்து சந்ளதகளம ளவண்டியதில்னல: பஹாய் உலகம் முழுவதின் முனைவுகனே ஒத்தினசவாக்கவும் ஒன்றினணக்கவும், மற்றும் அதன் முன்ளைாக்கிய நனடனய உந்தித்தள்ளுவதற்குமாை தாத்பரியங்கள் தபரும் முக்கியத்துவம் மிக்கனவயாக இருந்தை.

ஒரு திட்டத்திற்குப் பிறகு மற்தறாரு திட்டம் ளதான்றி, சமூக நிர்மாணிப்புப் பணிகளுடைாை

ஈடுபாடு ளமன்ளமலும் பரவலாகிய ளபாது, கலாச்சார மட்டத்திலும் ளமம்பாடுகள் ளமன்ளமலும் முனைப்புற்றை. உதாரணத்திற்குக், குறிப்பாக இனேய இனேஞர்கோல் தவளிப்படுத்தப்பட்ட அசாதாரண இயல்திறனைப் ளபான்ளற, இனேய தனலமுனறயிைருக்குக் கல்வியளிப்பதன் முக்கியத்துவமும் பரவலாக மதித்துணரப்பட்டது. ஆன்மாக்கள் ஒரு பகிரப்பட்ட பானதயில் ஒருவர் மற்தறாருவருக்கு உதவியளித்து, உடன்தசன்று, பரஸ்பரமாை ஆதரவு வட்டத்னத நினலயாக விரிவுபடுத்துவதாைது, ளசனவக்காை திறைாற்றல் உருவாக்கத்னத ளநாக்கிய எல்லா முயற்சிகளுக்குமாை இலட்சிய உருமாதிரியாகியது. ஆன்மீக ஏற்குந்தன்னமகனேத் (susceptibility) தூண்டி அதிகரிக்கச் தசய்யும் அர்த்தமுள்ே உனரயாடல்களின் சக்தி குறித்த விழிப்புணர்வு அதிகரித்தளபாது, தங்களுக்கினடயிலும் தங்கனேச் சுற்றியுள்ளோருடனுமாை நண்பர்களின் பரஸ்பரமாை தசயல்பாடுகளும் கூட மாற்றம் கண்டை. குறிப்பிடத்தக்க வனகயில், பஹாய் சமூகங்களும் ஒரு தவளிப்புறமாை ளநாக்குநினலனய அதிகரிப்புடன் கனடப்பிடித்தை. சமய ததானலளநாக்கின்பால் வினடயிறுக்கும் (respond) எந்த ஆன்மாவும் கல்வியல் நடவடிக்னககள், பக்திக் கூட்டங்கள், மற்றும் சமூக நிர்மாணிப்புப் பணிகளின் பிற அம்சங்களுக்காை ஓர் ஆக்ககர பங்ளகற்பாேராக--ஓர் ஊக்குவிப்பாேராக, வழிநடத்துைராகவும் கூட—ஆகிடலாம்; இத்தனகய ஆன்மாக்களுள் பலர், பஹாவுல்லாவின் மீதாை தங்களின் நம்பிக்னகனய தவளிப்படுத்திடவும் தசய்வர். இவ்வாறாக, புனைவிகள், அனுமாைங்கள் ஆகியவற்றினை அதிகமாக நம்பாமல், தபரும் எண்ணிக்னகயிலாை மக்கள் சமயத்துடன் அறிமுகமாகி, அதனுடன் பரிச்சயப்பட்டு, அதன் குறிக்ளகாள்களுடன் அனடயாேப்படுத்திக்தகாண்டு, அதன் நடவடிக்னககளிலும் கலந்துனரயாடல்களிலும் பங்குதபற்று, பல சூைல்களில் சமயத்னத ஏற்றுக்தகாள்ேவும் தசய்யும் உண்னமயாை அனுபவங்கனேச் சார்ந்ளத, அணி அணியாை பிரளவச தசயல்முனற குறித்த ஒரு கருத்துரு உருவாகியது. ஒவ்தவாரு மண்டலமாகப் பயிற்சிக்கைக தசயல்முனற வலுவூட்டப்பட்ட ளபாது, சமீபத்தில்தான் சமயத்னத அறிந்துதகாண்ளடார் உட்பட, தபருந்திட்டத்தின் பணியில் தங்கள் பங்னக ஆற்றிடும், தனிநபர்களின் எண்ணிக்னக தபருமேவில் வேர்ச்சியுற்றது. இது, எண்ணிக்னக குறித்து ஏற்பட்ட ஓர் அக்கனறயிைால் உந்தப்பட்டதல்ல. கடவுள் திருவாக்னகப் படிப்பதைாலும் ஓர் ஆழ்ந்த ஆன்மீக நாடகத்தில் ஒரு முன்ைணியாேர் ஆவதற்குமாை ஒரு மனிதனின் திறைாற்றல் குறித்த மதிப்புணர்விைாலும் ஒளர ளநரத்தில் நிகழ்ந்த தனிமனித மற்றும் கூட்டு தன்னமமாற்றம் குறித்த ததானலளநாக்காைது, ஒரு தபாது முனைவுணர்னவ உருவாக்கியது.

இந்த இருபத்னதந்து வருடகாலத்தின் மிகவும் மைனதக்கவரும் மற்றும் உத்ளவகமூட்டும்

அம்சங்களில் ஒன்றாக, பஹாய் இனேஞர்கோல் வைங்கப்பட்ட ளசனவ உள்ேது; அவர்கள், நம்பிக்னகயுடனும் உள்ளுரத்துடனும் சமூகத்தின் முயற்சிகளின் முன்ைணியில் தங்களுக்கு உரிய இடத்னதப் பிடித்துக்தகாண்டுள்ேைர். சமய ளபாதகர்கோக, இனேளயாரின் கல்வியாேர்கோக, பயண பயிற்றுைர்கோக, உள்ளூர் முன்ளைாடிகோக, கிலஸ்டர் ஒருங்கினணப்பாேர்கோக, மற்றும் பஹாய் முகவாண்னமகளின் உறுப்பிைர்கோக ஐந்து கண்டங்களிலும் உள்ே இனேஞர்கள் தங்கள் சமூகங்களுக்கு அர்ப்பணத்துடனும் தியாகத்துடனும் பணிபுரிய முன்தைழுந்துள்ேைர். ததய்வீகத் திட்டத்தின் ளமம்பாடு சார்ந்த கடனமகனே ளமற்தகாள்வதில், அவர்கள் தவளிப்படுத்தியுள்ே முதிர்ச்சி, அவர்களின் ஆன்மீக உள்ளுரம் ஆகியை மானிடத்தின் வருங்காலத்னதப் பாதுகாப்பதற்காை அவர்களின் கடப்பாட்டின் தவளிப்பாடாக இருக்கின்றது. இந்த அதிகரிக்கும் தவளிப்பனடயாை முதிர்ச்சினய அங்கீகரித்து, இந்த ரித்வானைத் ததாடர்ந்து உடைடியாக, ஓர் ஆன்மீக சனபயில் பணிபுரிவதற்காை தகுதியுனடய வயது இருபத்து ஒன்றாகளவ இருந்தாலும், பஹாய் ளதர்தல்களில் வாக்களிப்பதற்காை ஒரு நம்பிக்னகயாேரின் வயது பதிதைட்டாகக் குனறக்கப்படும். எங்கிலும் உள்ே தக்க வயதுனடய பஹாய் இனேஞர், ஒவ்தவாரு பஹாய் வாக்காேரிடமும் ளகாரப்படும் அந்தப் “புனிதக் கடனமனய,” “மைசாட்சிக்கு விளராதமில்லாமலும் மிகுந்த கவைத்துடனும்” நினறளவற்றுவதற்காை அவர்களின் திறனில் நாங்கள் தகாண்டுள்ே நம்பிக்னகனய நிரூபிப்பர் என்பதில் எங்களுக்கு எவ்வித சந்ளதகமும் இல்னல.

*

இயல்பாகளவ, சமூகங்களின் தமய்நினலகள் தபரிதும் ளவறுபடும் என்பனத நாங்கள் நன்கு

அறிந்திருக்கின்ளறாம். பல்ளவறு ளதசிய சமூகங்களும், அந்தச் சமூகங்களுள் இருக்கும் பல்ளவறு இடங்களும், இந்தத் திட்டங்களின் வரினசகனே வேர்ச்சியின் பல்ளவறு தருணங்களில் ஆரம்பித்தை; அன்று முதல், அவர்கள் பல்ளவறு ளவகத்தில் வேர்ந்தும் முன்ளைற்றத்தின் பல்ளவறு நினலகனே அனடந்துமுள்ேைர். இது, புதிதன்று. ஒவ்தவாரு இடத்திலுள்ே சூழ்நினலகளும், அளதளபால அவ்விடங்களில் நிலவும் ஈர்ப்புவினசயின் அேவும் எப்ளபாதும் ளவறுபட்டுள்ேை. அளத சமயம், நாங்களும் ஓர் அதிகரிக்கும் அனலனயக் காண்கின்ளறாம். அதாவது, தபரும்பாலாை சமூகங்களில் திறைாற்றல், திடநம்பிக்னக, குவிந்துவரும் அனுபவம் ஆகியனவ அதிகரித்து வருகின்றை. அதுமட்டுமின்றி, அருகிலும் ததானலவிலும் உள்ே தங்கள் சளகாதர சமூகங்களின் தவற்றியால் உற்சாகம் அனடந்துமுள்ேைர். உதாரணத்திற்கு, 1996’இல் புதிய உள்ளூர்கனேத் திறக்க முன்தைழுந்த ஆன்மாக்களிடம் துணிச்சல், நம்பிக்னக, அர்ப்பணிப்பு ஆகியை குறித்த பற்றாக்குனற எதுவும் அவர்களிடம் இருந்ததில்னல. இன்று, எங்குமுள்ே அவர்களின் சகாக்கள், விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்தல் பணினய முனறனமப்படுத்தி சீரனமக்க பஹாய் உலகம் முழுவதின் இருபத்னதந்து வருடகால முயற்சிகளின் மூலம் ளசகரிக்கப்பட்ட அறிவு, அகப்பார்னவகள் மற்றும் திறன்களுடன் இந்தப் பண்புகனேயும் இனணத்துள்ேைர்.

ஒரு சமூகத்தின் ஆரம்பப் புள்ளி எதுவாக இருப்பினும், அந்த சமூகம் நம்பிக்னக, விடாமுயற்சி,

கடப்பாடு ஆகிய பண்புகனேக் கற்றலுக்காை தயார்நினலயுடன் இனணக்கும் ளபாது அச்சமூகம் வேர்ச்சி தசயல்முனறயில் முன்ளைற்றம் அனடந்துள்ே ஒரு சமூகமாகிறது. உண்னமயில், எந்ததவாரு முயற்சியும் முன்ளைற்றமனடய அது கற்றலுடன் ஒத்தினசந்து இருக்க ளவண்டும் என்ற பரந்தேவிலாை அங்கீகாரளம, இந்தத் திட்ட வரினசயின் தபாக்கிஷம் ளபான்ற தசாத்தாக இருக்கப்ளபாகின்றது. இந்த விதிமுனறயின் எளினமயாைது, அதனிலிருந்து ததாடர்ந்து வரும் தாத்பரியங்களின் முக்கியத்துவத்னத மறுக்கின்றது. ளதனவயாை ளநரம் வைங்கப்படும் ளபாது, ஒவ்தவாரு கிேஸ்டரும் வேர்ச்சி ததாடர்மத்தில் ததாடர்ந்து முன்ளைறிச் தசல்லும் என்பதில் எங்களுக்கு சந்ளதகமில்னல; ஒளர மாதிரியாை சூழ்நினலகள் மற்றும் சாத்தியங்கள் தகாண்ட சமூகங்களுடன் ஒப்பிடுனகயில், மிக வினரவாக முன்ளைற்றமனடந்துள்ே சமூகங்கள், சிந்தனையில் ஒற்றுனமனயப் ளபணி, வினேவுத்திறம் மிக்க நடவடிக்னகப்பற்றி கற்றுக் தகாள்ளும் ஆற்றனல காண்பித்துள்ேை. ளமலும், தசயல்பட தயக்கங்தகாள்ோமல் அவர்கள் அதனை தசய்தைர்.

கற்றலுக்காை கடப்பாட்னடக் தகாண்டிருப்பதைாது, தவறுகள் தசய்வதற்குத் தயாராக இருக்க

ளவண்டும் என்பனதக் குறிக்கின்றது--நிச்சயமாக, சில சமயங்களில் தவறுகள் அதசௌகரியத்னத ஏற்படுத்தும். ளபாதுமாை அனுபவமின்னமயின் காரணத்தால் ஆரம்பத்தில் புதிய வழிமுனறகள் மற்றும் அணுகுமுனறகள் திறனமயின்றி னகயாேப்பட்டிருக்கலாம்; சில தருணங்களில், புதிதாக அனடயப்பட்ட ஒரு விதமாை திறைாற்றல், அச்சமூகம் மற்தறாரு திறைாற்றனல உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்

ளபாது ததானலந்துளபாயுள்ேது. நல்ல எண்ணங்கனேக் தகாண்டிருப்பது மட்டும் தவறுகள் தசய்யப்படாமல் இருப்பனத உறுதிப்படுத்தாது, அவற்னற கடந்து தசல்வதற்குப் பணிவும் பற்றின்னமயும் ளதனவப்படும். ஒரு சமூகம் தபாறுனமனயக் கனடப்பிடிப்பதில் உறுதியாக இருந்தும் இயற்னகயாக நிகழும் தவறுகளில் இருந்து கற்பதற்கும் தீர்மானித்தால், முன்ளைற்றம் என்பது எட்டாக்கனியாக இருக்காது.

திட்டங்கள் வரினசயின் நடுவழியில், சமுதாயத்தின் வாழ்வில் சமூகத்தின் ஈடுபாடாைது, ளநரடி

கவைத்தின் னமயமாக மாற ஆரம்பித்தது. நம்பிக்னகயாேர்கள் இதனை இரண்டு இனணத்ததாடர்புனடய முயற்சித்துனறகோகச் சிந்திக்குமாறு ளகட்டுக்தகாள்ேப்பட்டைர்--அனவயாவை, சமுதாய நடவடிக்னக மற்றும் சமுதாயத்தில் பரவலாை தசால்லாடல்களில் பங்தகடுப்பதாகும். இனவயிரண்டும், நிச்சயமாக, விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்துதல் பணிக்காை மாற்றுகள் அல்ல, அளத சமயம் விரிவாக்கம் மற்றும் உறுதிப்படுத்துதலிலிருந்து அனவயிரண்டும் கவைத்னதத் திருப்புவதற்கும் அல்ல: அனவ இதனுடன் உள்ோர்ந்துள்ேனவ ஆகும். ஒரு சமூகம் பயன்படுத்திக் தகாள்ே கூடிய மனிதவேங்கள் எவ்வேவு அதிகமாக உள்ேளதா, அந்தேவிற்கு பஹாவுல்லாவின் திருதவளிப்பாட்டில் உள்ே விளவகத்னதக் தகாண்டு இன்னறய சவால்கனே எதிர்தகாள்வதற்கும் அவரது ளபாதனைகனே தமய்நினலயாக்குவதற்குமாை திறைாற்றல் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் மனிதகுலத்தின் குைப்பமாை விவகாரங்கள், ததய்வீக மருத்துவரால் பரிந்துனரக்கப்பட்ட நிவாரணத்திற்காை ளதனவ எவ்வேவு அவசரமாக உள்ேது என்பனத ளகாட்டிட்டுக் காட்டுகின்றை. இனவயனைத்தும் இன்று உலகில் தபரும்பாலும் நிலவி வரும் சமயம் பற்றிய கருத்துருவிற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துருனவத் தாத்பரிகின்றை: அந்தக் கருத்துருவாைது, அங்கீகரிக்கப்பட்ட சமயமாைது என்றும் முன்ளைறும் நாகரீகத்னத உந்தித்தள்ளும் ஓர் ஆக்கபூர்வ வினசயாக இருக்கும் என்பதாகும்; அத்தனகய ஒரு நாகரீகம், தாைாகளவ திடீதரன்று உருவாகாது என்பதும் புரிந்துக்தகாள்ேப்படக்கூடியதாகும்--அதன் தவளிப்பாட்டிற்காக உனைப்பளத பஹாவுல்லாவின் நம்பிக்னகயாேர்களின் பணியாகும். அத்தனகய பணியாைது, சமுதாய நடவடிக்னக மற்றும் தபாது தசால்லாடல்களில் ஈடுபடும் ளவனலயிலும் அளத முனறனமயாை கற்றல் தசயல்பாட்னட அமுல்படுத்துமாறு ளகாருகின்றது.

கடந்த இரண்டனர தசாப்தங்களின் முன்ளைாக்கிலிருந்து பார்க்கும் ளபாது, சமுதாய

நடவடிக்னககனே ளமற்தகாள்வதற்காை திறைாற்றலாைது குறிப்பிடும் அேவு அதிகரித்து, நடவடிக்னககளின் அசாதாரை மலர்ச்சிக்கு வழிவகுத்துள்ேது. ஒவ்தவாரு வருடமாகச் சுமார் 250 சமுதாயப் தபாருோதார ளமம்பாட்டுத் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ே வருடம் 1996’டன் ஒப்பிடுனகயில், அனவ தற்ளபாது 1500’ஆக உள்ேை; மற்றும், பஹாய் உத்ளவகம் தபற்ற அனமப்புகளின் எண்ணிக்னக நான்கு மடங்காகி 160’ஐத் தாண்டியுள்ேை. 70,000’க்கும் அதிகமாை குறுகியகால சமுதாய நடவடிக்னக முன்முயற்சிகள் ஒவ்தவாரு வருடமும் ளமற்தகாள்ேப்பட்டு வருகின்றை; இது ஐம்பது மடங்கு அதிகரிப்பாகும். தற்ளபாது பஹாய் அனைத்துலக ளமம்பாட்டு அனமப்பிைால் (Baha’i International Development Organization) வைங்கப்பட்டு வரும் அர்ப்பணமிக்க ஆதரவு மற்றும் தூண்டுதலில் இருந்து இந்தப் தபருமுயற்சிகளில் ததாடர்ந்தாற் ளபான்ற அதிகரிப்னபக் காண நாங்கள் ஆவலுருகின்ளறாம். இனடளய, சமுதாயத்தின் பரவலாை தசால்லாடல்களில் பஹாய் பங்ளகற்பு தபருமேவில் வேர்ச்சியனடந்துள்ேது. பணியின் ளபாளதா சுயசூைலிளலா நனடதபறும் உனரயாடல்களில் ஒரு பஹாய் முன்ளைாக்னக அவர்கள் வைங்க முடிந்த பல சூழ்நினலகளுக்கும் அப்பால், தசால்லாடல்களில் ளமலும் அதிக முனறயாை பங்ளகற்பாைது குறிப்பிடும் அேவு ளமம்பாடு கண்டுள்ேது. தற்ளபாது, ஆப்பிரிக்கா, ஆசியா, மற்றும் ஐளராப்பாவிலும் அலுவலகங்கனே ஆரம்பித்துள்ே, பஹாய் அனைத்துலக சமூகத்தின் தபரிதும் விரிவனடந்துள்ே முயற்சிகள், அதிகரித்துவரும் அதன் நவீைமாை பங்களிப்புகள் ஆகியவற்னற மட்டும் நாங்கள் மைதில் தகாண்டிருக்கவில்னல; ஆைால், பரவலாக அதிகரித்துள்ே,

தவளிவிவகாரங்களுக்காை ளதசிய அலுவலகங்களின் தபரிதும் உறுதியாக்கப்பட்ட வனலயனமப்புகளின் பணிகனேயும் நாங்கள் மைதில் தகாண்டுள்ளோம்; ஏதைனில், இந்த முயற்சித் துனற அவர்களின் தனலயாய கவைமாக இருந்துள்ேது. கூடுதலாக, குறிப்பிட்ட சில துனறகளுக்குத் தனிநம்பிக்னகயாேர்களின் அகப்பார்னவமிகு, குறிப்பிடத்தக்க பங்களிக்கப்புகளும் உள்ேை. இனவயனைத்தும், சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் சமயத்திற்கும் அதன் நம்பிக்னகயாேர்களுக்கும் அவர்களின் நடவடிக்னககளுக்கும் சிந்தனையாேர்களும் பல பிரமுகர்களும் மீண்டும் மீண்டும் தவளிப்படுத்தியுள்ே தபருமதிப்பு, மதிப்புணர்வு, பாராட்டு ஆகியவற்னற விேக்குவதற்கு மிகவும் உதவுகின்றை.

இந்த இருபத்னதந்து ஆண்டுகாலம் முழுவனதயும் மீோய்வு தசய்தளபாது, பஹாய் உலகம் ஒளர

சமயத்தில் இனணவாக அனடந்துள்ே பலவிதமாை ளமம்பாடுகனேக் கண்டு நாங்கள் தபரிதும் வியப்பனடந்துள்ளோம். அதன் அறிவாற்றல் சார்ந்த வாழ்க்னக வேம்தபற்று வந்துள்ேது; இது நாம் ஏற்கைளவ விவாதித்துள்ே முனைவுகளின் எல்லா துனறகளிலும் அது அனடந்துள்ே ளமம்பாடுகோல் தவளிப்படுத்தப்பட்டுள்ேது ளபால் மட்டுமின்றி, பஹாய் எழுத்தாேர்கோல் பிரசுரிக்கப்பட்டுள்ே உயர்தரமாை இலக்கியங்களின் அதிகரிப்பிைாலும், ளபாதனைகளின் அடிப்பனடயில் குறிப்பிட்ட சில விஷயங்கனே ஆராய்வதற்காை தேங்கனே உருவாக்குதலாலும், தற்ளபாது சமய ஸ்தாபைங்களுடைாை உடனுனைப்ளபாடு உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கும் ளமல் பஹாய் இனேஞர்களுக்கு உலகோவிய தசழுனமக்காை ஆய்வுக்கைகத்தால் (ISGP) வைங்கப்படும் இேங்கனல மற்றும் முதுகனல

கருத்தரங்குகளின் தாக்கம் ஆகியவற்றிைாலும் இது தவளிப்படுத்தப்பட்டுள்ேது. வழிபாட்டு இல்லங்கனே எழுப்புவதற்காை முயல்வுகள் தவளிப்பனடயாகளவ தீவிரமனடந்துள்ேை. கனடசியாை அன்னை ளகாவில்

சில்லி நாட்டின் சாந்தியாளகாவில் நிர்மாணிக்கப்பட்டது; இரண்டு ளதசிய மற்றும் ஐந்து உள்ளூர் மாஷ்ரிஃகுல்-அஸ்கார்கனே நிர்மாணிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டை; பத்தம்பாங், கம்ளபாடியாவிலும் ளநார்ட்ளட தடல் தகௌகா, தகாலம்பியாவிலும் உள்ே வழிபாட்டு இல்லங்கள் தங்கள் கதவுகனேத் திறந்துள்ேை. புதிதாக அர்ப்பணிக்கப்பட்டுள்ே அல்லது நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டு வந்துள்ே பஹாய் ளகாவில்கள், சமூக வாழ்வின் இதயத்தில் அதிகரிக்கும் அேவில் ஒரு நினலப்பாட்னட வகித்து வருகின்றை. கடவுளின் நண்பர்கோல் ளமற்தகாள்ேப்பட்டு வரும் எண்ணற்ற முயல்வுகளுக்காக எல்லா மட்டங்களிலுமுள்ே நம்பிக்னகயாேர்கள் வைங்கிவரும் தலௌகீக ஆதரவு அேவற்றதாகும். சாதாரணமாக, ஒரு கூட்டு ஆன்மீக உள்ளுரத்தின் அேவுளகாலாகக் கண்ணுறப்படும்ளபாது, ஒரு குறிப்பிடத்தக்க தபாருோதார தகாந்தளிப்பின்ளபாதுு்ஙகூட, முக்கியத்துவமிக்க நிதிகளின் வழிந்ளதாடல், வள்ேன்னமளயாடும் தியாகத்ளதாடும் நினலயாகப் பராமரிக்கப்படுவதாைது—இல்னல,

பலப்படுத்தப்பட்டுள்ேதாைது—மிகவும் தவளிப்பனடயாக உள்ேது. பஹாய் நிர்வாகத்னதப் தபாறுத்தமட்டில், அதிகரிக்கும் முழு பலக்கியத்தில் (complexity), அவற்றின் பஹாய் சமூகங்களின் விவகாரங்கனே நிர்வகிப்பதற்காை ளதசிய ஆன்மீக சனபகளின் திறைாற்றல் குறிப்பிடும் அேவிற்கு ளமம்பாடு கண்டுள்ேது. குறிப்பாக, உலகம் முழுவதுமுள்ே அடித்தட்டுகளிலிருந்து அகப்பார்னவகள் தபறுதனல முனறனமப்படுத்தி, அனவ விரிவாகப் பரப்பப்படுவனத உறதிப்படுத்துவதற்காை கருவிகோக இருக்கும் ஆளலாசகர்களுடைாை உயர்ந்த அேவு உடனுனைப்பிைால் அனவ பயன்தபற்றுள்ேை. இக்காலகட்டத்தில்தான் மண்டல பஹாய் ளபரனவகள் சமயத்தின் முழுனம தபற்ற ஸ்தாபைங்கோக தவளிப்பட்டும், இன்று 230 மண்டலங்களில், ளபரனவகளும் அனவ ளமற்பார்னவயிடும் பயிற்சிக்கைகங்களும் வேர்ச்சி தசயல்முனறனயத் தீவிரப்படுத்துவற்கு இன்றியனமயாதனவ எைத் தங்கனே நிரூபித்துக்தகாண்டுள்ேை. ஹுக்குகுல்லாவின் பிரதாை அறங்காப்பாேராை கடவுள் சமய திருக்கரம் அலி-முகம்மது வர்காவின் கடனமகனே வருங்காலத்திற்கும் நீட்டிப்பதற்காக, 2005’இல் அனைத்துலக ஹுக்குகுல்லா அறங்காப்பாேர் வாரியம் ஸ்தாபிக்கப்பட்டது; இன்று, உலகம் முழுவதும் பரவலாக உள்ே 33 ளதசிய மற்றும் மண்டல அறங்காப்பாேர் வாரியங்கனே அது ஒருங்கினணத்து வருகின்றது. ளமலும், இந்த மண்டல அறங்காப்பாேர் வாரியங்கள் சுமார் 1000 பிரதிநிதிகளின் பணிகளுக்கு வழிகாட்டி வருகின்றை. இளத காலகட்டத்தில் உலக னமயத்தில் நிகழ்ந்த அபிவிருத்திகள் பலவாகும்: பாப் தபருமாைார் நினைவாலய படித்தேங்கள், மற்றும் அனரவட்டத்தில் இரண்டு கட்டிடங்களின் பூர்த்தி, அப்துல்-பஹா நினைவாலய நிர்மாணத்தின் ஆரம்பம், மற்றும் சமயத்தின் வினலமதிப்பற்ற புனிதஸ்தலங்கனே பலப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலுக்காை பல திட்டங்கனேயும் இங்கு குறிப்பிடலாம்.

மானிடத்திற்கு மதிப்பிட முடியாத முக்கியத்துவம் உனடய இடங்கோை, பஹாவுல்லாவின் நினைவாலயமும் பாப் தபருமாைார் நினைவாலயமும் உலக மரபுரினமத் தேங்காக அங்கீகரிக்கப்பட்டை. தபாது மக்கள் இப்புனித இடங்களுக்கு நூறாயிரக் கணக்கில் திரண்டு வந்தைர், மற்றும் சில வருடங்களில் இது ஒன்றனர மில்லியனை அணுகியுள்ேது. உலக னமயமும் நூற்றுக்கணக்காக புனிதப் பயணிகனே ஒளர ளநரத்தில் வரளவற்றுள்ேது, இது சில ளவனேகளில் வருடத்திற்கு 5,000 ளபராக இருந்துள்ேது; அளத எண்ணிக்னகயிலாை பஹாய் வருனகயாேர்கனேக் தகாண்டதாகவும் இருந்துள்ேது. உயர்ந்துள்ே எண்ணிக்னகயிைாலும் புனிதப்பயணத்தின் அருட்தகானடயில் பங்கு தபறுளவாரில் அடங்கியுள்ே பன்மடங்காை பல்ளவறு மக்கள் மற்றும் ளதசங்கனேச் சார்ந்ளதாரிைாலும் நாங்கள்

மகிழ்ச்சியனடந்துள்ளோம். புனிதவாசகங்களின் தமாழிதபயர்ப்பு, பிரசுரம், விநிளயாகம் ஆகியனவயும் பஹாய் குறிப்புகள் நூலகத்தின் அபிவிருத்திக்கு இனணவாகப் தபரிதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ேை. இந்த பஹாய் குறிப்புகள் நூலகமாைது, தற்ளபாது பத்து தமாழிகளில் வலம்வரும் Bahai.org ’யுடன் ததாடர்பு தகாண்ட வேர்ந்துவரும் இனணயத்தே ததாகுப்பின் குறிப்பிடத்தக்க உறுப்பிைர்களுள் ஒன்றாகும். உலக னமயத்திலும், பஹாய் உலகம் முழுவதும் எண்ணற்ற நடவடிக்னககளுக்காை இடங்களில் மடிப்பவிழ்ந்துவரும் கற்றல் தசயல்முனறக்கு ஆதரவளிக்கும் கடனமனயக் தகாண்ட, பலவனகயாை அலுவலகங்களும் முகவாண்னமகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ேை. சமயத்தின் சளகாதர சளகாதரிகளே, இனவயனணத்தும் உலகின் தவறினைக்கப்பட்டவருக்காை உங்கள் பக்தியால் உருவாக்கப்பட்டுள்ே, எங்கோல் விவரிக்க முடிந்த கனதகளின் ஒரு சிறிதேவு மட்டுளம. ஒரு முனற மாஸ்டர் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கூவிய, மைனததநகிைச் தசய்யும் தசாற்கனேளய இங்கு எங்கோல் எதிதராலிக்க இயலும்: “பஹாவுல்லா! என்னே உந்தன் செயல்?”

*

திருப்புமுனையாை கால் நூற்றாண்டின் அகலக்காட்சியிலிருந்து, இப்ளபாது நாம் மிகச் சமீபமாை ஐந்தாண்டுத் திட்டத்தின் மீது கவைம் தசலுத்தலாம்; பல்ளவறு வனககளில், முன்தைப்ளபாதும் இல்லாத ஒரு திட்டமாக இது இருந்தது. இந்தத் திட்டத்தின் ளபாது உலதகங்குமுள்ே பஹாய்கள் கடந்த இருபது வருடங்களில் கற்றுக்தகாண்டவற்னற எடுத்து அவற்னற முழுனமயாகப் பயன்படுத்துமாறு நாங்கள் ளகட்டுக் தகாண்ளடாம். எங்களுனடய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகளவ பூர்த்திதசய்யப்பட்டுள்ேை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியனடந்துள்ளோம். ஆசீர்வதிக்கப்பட்ட அைகரின் சீடர்களிடமிருந்து தபரும் காரியங்கனே எதிர்பார்ப்பது இயற்னகதயன்றாலும், அவர்களின் இமாலய முயற்சிகளின் மூலம் சாதிக்கப்பட்டனவயின் குணவியல்பாைது உண்னமயில் தினகப்பூட்டுகின்றது. இது இருபத்னதந்து வருடகால முயற்சியால் வினேந்த ஒரு சாதனைக்காை மணிமகுடமாக இருந்தது.

இந்தத் திட்டத்னத, இரண்டு புனித இருநூற்றாண்டு விைாக்களும் முப்பகுதிகோக்கியதன் மூலம்

அவற்னற நினைவுகரமாக்கியது; அந்த இருநூற்றாண்டுகள் ஒவ்தவான்றும் உலதகங்குமுள்ே உள்ளூர் சமூகங்களுக்கு உயிர்ப்பூட்டியது. விசுவாசிகள் பனடயிைர், முன்பு எப்தபாழுதும் கண்டிடாத வனகயில் மிக இலகுவாக, இனறவனின் திருஅவதாரத்தின் வாழ்னவ தகௌரவிக்க சமுதாயத்தின் அனணத்துப் பிரிவிலுமுள்ே மக்கனே ஈடுபடுத்தும் திறைாற்றனல தவளிப்படுத்திைர். இது சற்று பரந்த அேவிலாை ஏளதா ஒன்றின் சக்திமிக்க அறிகுறியாக இருந்தது: அது, சமயத்தின் முன்ளைற்றத்திற்காக அேவிலா ஆன்மீக சக்திகளின் தவளியீட்னட வாய்க்காலிடும் ஆற்றலாகும். பல இடங்களில் இந்த வினடயிறுப்பு (response) மிகப் பிரமாண்டமாக இருந்ததாைது, ளதசிய மட்டத்தில் சமயம் மனறவுநினலயிலிந்து தவளிப்பனடயாக்கப்பட்டது. எதிர்பாராத சூைலிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத இடத்திலும் சமயத்தின் ஈர்ப்புவினச ததளிவாக ததரிந்தது. இன்று எங்குமுள்ே பஹாய் சமூகங்களின் குணவியல்பாக மாறியுள்ே, பக்திசார்ந்த உயிராற்றலுடன் ததாடர்பு தகாண்ட ஆயிரம் ஆயிரமாக ஆயிரக் கணக்காைவர்கள் பரவசமுற்றைர். பஹாய் புனித நானே அனுசரிப்பதன் மூலம் என்ை சாதிக்கப்படலாம் என்னும் ததானலளநாக்கு அபரிமிதமாக விரிவனடந்தது.

திட்டத்தின் சாதனைகள், எண்ணிக்னகயிைால் மட்டும், 1996’இல் இருந்து வந்த அனணத்து

திட்டங்களின் எண்ணிக்னகனயயும் கடந்து தசன்றுள்ேது. இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில், ஒளர ளநரத்தில் 100,000’க்கும் சற்று அதிகமாை னமய நடவடிக்னககனே நடத்துவதற்காை திறைாற்றளல இருந்தது, அந்தத் திறைாற்றல் இருபது ஆண்டுகள் தபாது முயற்சியின் கனியாகும். இப்ளபாது, ஒளர ளநரத்தில் 300,000 னமய நடவடிக்னககள் தக்கனவத்துக் தகாள்ேபட்டுள்ேை. இந்த நடவடிக்னககளில் பங்தகடுப்பவர்களின் எண்ணிக்னக இரண்டு மில்லியனிற்கும் (20 லட்சம்) ளமல் அதிகரித்துள்ேது; இது மும்மடங்கு வேர்ச்சியாகும். தமாத்தம் 329 ளதசிய மற்றும் மண்டல பயிற்சிக்கைகங்கள் தசயல்பட்டு வருகின்றை; பிரதாை வரினச நூல்களில் ஒன்னறயாவது முடிக்க முடிந்தவர்களின் எண்ணிக்னக முக்கால் மில்லியைாக உள்ேை என்ற புள்ளியறிக்னகளய அவர்களின் திறைாற்றலுக்காை சான்றாக இருக்கின்றது. தமாத்தத்தில், தனிநபர்கோல் முடிக்க முடிந்த பாடநூல்களின் எண்ணிக்னகயும் இப்ளபாது இரண்டு மில்லியைாக உள்ேது--இது ஐந்து ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ேது.

உலகம் முழுவதும் வேர்ச்சித் திட்டங்கள் அதிகரித்த தீவிரத்துடன் பின்ததாடரப்படுவதாைது

மைனதக் கவரும் ஒரு தசாந்தக் கனதனயக் கூறுகின்றது. இந்த ஐந்தாண்டுக் காலத்தில், வேர்ச்சி ஆரம்பித்துள்ே 5000 கிலஸ்டர்கள் ஒவ்தவான்றிலும் அது தீவிரப்படுத்தப்பட ளவண்டுதமைக் ளகாரியிருந்ளதாம். இந்தக் கட்டாயக் ளகாரிக்னக உலகம் முழுவதும் தீவிர முயல்வுக்காை உந்தாற்றல் ஆகியது. அதன் வினேவாக, தீவிர வேர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்னக இரட்டிப்பாகி, இப்தபாழுது அது சுமார் 4000’மாக இருக்கின்றது. ஓர் உலகோவிய சுகாதார தநருக்கடியின் மத்தியில் புதிய கிராமங்கனேயும் அண்னடப்புறங்கனேயும் சமயத்திற்குத் திறப்பதிளலா ளநாய்த்ததாற்று ஆரம்பித்த ளபாது அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்த நடவடிக்னககனே விரிவுபடுத்துவதிளலா ஏற்பட்ட சிரமங்கள், திட்டத்தின் இறுதி வருடத்தில் ளமலும் உயர்ந்தளதார் எண்ணிக்னக அனடயப்படுவனதத் தடுத்தது. இருப்பினும், இங்கு இனதவிட இன்னும் அதிகமாகக் கூறுவதற்கு உள்ேது. திட்டத்தின் ஆரம்பத்தில், தங்களின் நடவடிக்னக சூைலுக்குள் தபரும் எண்ணிக்னகயிைனர வரளவற்பதற்காை கற்றலின் வினேவாக, ஒரு வேர்ச்சித் ததாடர்மத்தின் வழி நண்பர்கள் மூன்றாவது னமல்கல்னலத் தாண்டியுள்ே கிலஸ்டர்களின் எண்ணிக்னக நூற்றுக் கணக்கில் அதிகரிக்கும் எை நாங்கள் நம்பிக்னக ததரிவித்திருந்ளதாம். அந்தத் ததானக அப்ளபாது சுமார் 40 நாடுகளில் ஏறக்குனறய 200’ஆக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, சுமார் 100 நாடுகளில் இந்த எண்ணிக்னக வியக்க னவக்கும் 1000’மாக உயர்ந்துள்ேது; இது உலகிலுள்ே தீவிர வேர்ச்சித் திட்ட எண்ணிக்னகயில் கால்வாசி என்பதுடன் இந்தச் சாதனை எங்கள் எதிர்ப்பார்ப்புகனேப் தபரிதும் விஞ்சிய ஒரு சாதனையாகும். ஆயினும், இந்த எண்ணிக்னககள் கூட சமூகம் அனடந்துள்ே அதிவுயர்ந்த உச்சங்கனே தவளிப்படுத்தவில்னல. தற்ளபாது, 1000’க்கும் அதிகமாை எண்ணிக்னகயுனடய னமய நடவடிக்னககனேப் பராமரிக்கும் கிலஸ்டர்கள் 30’க்கும் அதிகமாக உள்ேை; சில இடங்களில், ஒளர கிலஸ்டரில் 20,000’க்கும் ளமற்பட்ட மக்களின் பங்ளகற்னப உள்ேடக்கிய இந்த நடவடிக்னககளின் தமாத்த எண்ணிக்னக பல ஆயிரங்கோகும். ஒரு கிராமத்தில் உள்ே, ஏறத்தாை எல்லா குைந்னதகளுக்கும் இனேய இனேஞர்களுக்குமாை கல்வியல் திட்டங்களின் மடிப்பவிழ்னவ ஓர் அதிகரிக்கும் எண்ணிக்னகயிலாை உள்ளூர் ஆன்மீக சனபகள் ளமற்பார்னவயிட்டு வருகின்றை; இளத தமய்ம்னம, சில நகர்ப்புற அண்னடப்புறங்களிலும் தவளிப்பட்டு வருகின்றது. சில குறிப்பிடத்தகும் சூைல்களில், பஹாவுல்லாவின் திருதவளிப்பாட்டுடைாை ஈடுபாடு, தனிநபர்கள், குடும்பங்கள், சுற்றத்து உறவிைர்கனேயும் தாண்டியுள்ேது—தற்ளபாது ஒரு தபாது னமயத்னத ளநாக்கிய ஜைத்ததானகயிைரின் நகர்ச்சி கண்ணுறப்படுகின்றது. சில ளநரங்களில், இரண்டு எதிராளி குழுக்களுக்கினடயில் நிலவும் காலங்காலமாை பனகனமகள் னகவிடப்படுகின்றை; ததய்வீக ளபாதனைகளின் ஒளியில் குறிப்பிட்ட சில சமுதாய கட்டனமப்புகளும் இயக்கவியல்களும் தன்னமமாற்றம் அனடகின்றை.

இத்தனகய தபரும் கிேர்ச்சியூட்டும் ளமம்பாடுகளிைால் நாங்கள் ளபராைந்தளம அனடகின்ளறாம்.

பஹாவுல்லா சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தி ளமன்ளமலும் ததளிவுடன் தவளிப்பாடு காண்கின்றது; எதிர்வரும் ஒன்பதாண்டுத் திட்டம் இந்த உறுதிமிகு அஸ்திவராத்திளலளய நிர்மாணித்திடும்.

எதிர்ப்பார்த்தவாறு, அவற்றின் அண்னடப்பகுதிகளுக்கு, குறிப்பாை வலினமயுனடய கிலஸ்டர்கள், அறிவுக்கும் வே ஆதாரங்களுக்குமாை கேஞ்சியங்கதேை நிரூபிக்கப்பட்டுள்ேை. ஒன்றுக்கும் ளமற்பட்ட இத்தனகய கிலஸ்டர்கள் உள்ே மண்டலங்களில், ஒவ்தவாரு கிலஸ்டராக வேர்ச்சினய தீவிரப்படுத்துவதற்காை வழிமுனறகனே அம்மண்டலங்கள் சுலபமாக உருவாக்கியுள்ேை. இருப்பினும், ளமம்பாடு ஏறத்தாை சர்வளலாகமாைது என்பனத மீண்டும் வலியுறுத்த நாங்கள் உந்தப்படுகின்ளறாம்; ளமம்பாட்னடப் தபாறுத்தவனர, ஓரிடத்திலிருந்து ளவளறார் இடத்திற்கினடயிலாை ளவறுபாடு தசப்ப அேவு (degree) மட்டுளம. சமூகத்தின் அணி அணியாை பிரளவச தசயல்முனற குறித்த கூட்டுப் புரிதலும் எத்தனகய சூழ்நினலகளிலும் இந்தச் தசயல்முனறனயத் தூண்டிவிடுவதற்காை அதன் தன்ைம்பிக்னகயும் கடந்த தசாப்தங்களில் அவற்னறக் கற்பனை தசய்ய முடியாத அேவுக்கு உயர்ந்துள்ேை.

நீண்டகாலமாகளவ நிலவிவந்த, 1996’இல் துல்லிய கவைத்திற்கு தகாண்டுவரப்பட்ட ஆைமாை ளகள்விகளுக்கு, பஹாய் உலகம் தபரும் உறுதியுடன் பதிலளித்துள்ேது. இந்த நம்பிக்னகயாேர் தனலமுனற, தங்களின் முழு வாழ்க்னககளும் சமூக ளமம்பாட்டின் அடிச்சுவடுகனேக் தகாண்டுள்ே ஒரு நம்பிக்னகயாேர் தனலமுனறயாகும். கற்றலின் முன்ைணி நீட்டிக்கப்பட்டுள்ே பல கிலஸ்டர்களில் நனடதபற்றுள்ேவற்றின் அேவு மட்டுளம, அணி அணியாை பிரளவச தசயல்முனறயில் ஏற்பட்டுள்ே ஒரு குறிப்பிடத்தக்க ளமம்பாட்னட வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகிதத்திலாை ஒன்றாக்கியுள்ேது.

பாதுகாவலர், சமயத்தின் அடுத்தடுத்துத் ததாடரும் காலகட்டங்கனேத் ததாடர்ச்சியாை

சகாப்தங்கோக எவ்வாறு மாற்றிைார் என்பது குறித்து நம்மில் பலர் அறிந்திருப்ளபாம்; உருவாக்கக் காலத்தின் ஐந்தாவது சகாப்தம் 2001’இல் ஆரம்பித்தது. ததய்வீகத் திட்டத்தில் சகாப்தங்களும் அந்த சகாப்தங்களுக்குள் கட்டங்களும் இருந்தை என்பது பற்றியும் பாதுகாவலர் உன்னிப்பாக குறிப்பிட்டுள்ோர் என்பது அவ்வேவாகத் ததரிந்திருக்காது. நிர்வாகமுனறயின் உள்ளூர் மற்றும் ளதசிய அங்கங்கள் எழுப்பப்பட்டு பலப்படுத்தப்படும் ளவனே, இரண்டு தசாப்தங்களுக்குத் தற்காலிகமாக

நிறுத்தினவக்கப்பட்டிருந்த, அப்துல்-பஹாவின் மூலம் உருதபற்ற ததய்வீகத் திட்டமாைது 1937’இல் அதன் முதல் சகாப்தத்தின் முதல் கட்டத்தின் ஆரம்பத்ளதாடு முனறயாக ஸ்தாபிக்கப்பட்டது: இது வட அதமரிக்க பஹாய் சமூகத்திற்குப் பாதுகாவலர் வைங்கிய ஏழு ஆண்டுப் தபருந்திட்டமாகும். பத்தாண்டு அறப்ளபாருக்குப் பிறகு முதல் சகாப்தம் 1963’இல் ஒரு முடிவுக்கு வந்தது; இது சமயத்தின் பதானக உலகம் முழுவதும் நாட்டப்படச் தசய்தது. இரண்டாவது சகாப்தத்தின் ஆரம்ப கட்டமாக முதல் ஒன்பதாண்டுப் தபருந்திட்டம் விேங்கியது; இதன் வழியில், பன்னிரண்டு மாதத்திலிருந்து ஏைாண்டுகள் வனர கால அேனவக் தகாண்ட பத்து தபருந்திட்டங்கள் ததாடர்ந்து வந்தை. இந்த இரண்டாவது சகாப்தத்தின் விடியலின் ளபாது, ததய்வீகத் திட்டத்தின் ஆசிரியர் முன்னுணர்ந்த, சமயத்திற்குள் அணி அணியாை பிரளவசத்தின் அதி ஆரம்பத்னத, பஹாய் உலகம் எற்கைளவ கண்ணுற்றிருந்தது; அனதத் ததாடர்ந்து வந்த தசாப்தங்களில், அதிதபரும் நாமத்தின் சமூகத்திலுள்ே அர்ப்பணமிக்க நம்பிக்னகயாேர் தனலமுனறகள் பராமரிக்கப்படக்கூடிய, தபரும் அேவிலாை வேர்ச்சிக்குத் ளதனவயாை சூழ்நினலகனேப் ளபணுவதற்குத் ததய்வீக திராட்னசத் ளதாட்டத்தில் உனைத்து வந்துள்ேைர். இந்தப் ளபதராளிமிகு ரித்வான் பருவகாலத்தில், அந்த உனைப்பின் கனிகள்தான் எவ்வேவு அபரிமிதமாைனவ! நம்பிக்னக என்னும் தீப்தபாறி பற்றிக்தகாண்ட, தபருந்திட்டத்தின் முன்ைணியில் பணிபுரிவதற்கு வினரவாக முன்தைழுந்து, சமூகத்தின் நடவடிக்னககனேப் தபாங்கச் தசய்யும், தபருமேவு எண்ணிக்னகயிைர் குறித்த இயல்நிகழ்வாைது (phenomenon), நம்பிக்னகயிைால் பராமரிக்கப்படும் ஒரு முன்ைறிவிப்பு நினலயிலிருந்து ததாடர்ச்சியாக நிகழும் ஒரு தமய்ம்னமயாகிவிட்டது. அத்தனகய ஒரு தவளிப்பனடயாைதும் தசயல்படுத்தப்படக் கூடியதுமாை ளமம்பாடாைது சமயத்தின் பதிளவடுகளில் குறிப்பிடப்பட ளகாரிக்னக விடுக்கின்றது. தபருமிதமிக்க இதயங்களுடன், மாஸ்டரவர்களுனடய ததய்வீகத் திட்டத்தின் மூன்றாவது சகாப்தம் ஆரம்பித்துவிட்டததை நாங்கள் அறிவிக்கின்ளறாம். அவரது தபருந்திட்டமாைது ஒவ்தவாரு கட்டமாக, ஒவ்தவாரு சகாப்தமாக, இராஜ்யத்தின் ஒளி எல்லா இதயங்கனேயும் ஒளிரச் தசய்திடும் வனர மடிப்பவிழுந்து வரும்.

*

அன்பார்ந்த நண்பர்களே, ததய்வீகத் திட்டத்தின் இரண்டாவது சகாப்தத்னத முடிவுக்குக்

தகாண்டுவந்த ஐந்தாண்டு மாமுனைனவப் பற்றிய எந்த மீோய்வும் அதன் இறுதி ஆண்டில் ஏற்பட்ட— இன்ைமும் நீடித்துவரும்— எழுச்சிகனேப் பற்றிய ஒரு விளசஷ குறிப்பு இல்லாமல் முழுனமயனடயாது. இக்காலகட்டத்தில் தபரும்பாலாை நாடுகளில் பரஸ்பர தனிநபர் தசயல்பாடுகள் மீது விதிக்கப்பட்ட ஏற்றமும் இறக்கமும் கண்ட கட்டுப்பாடுகள் சமூகத்தின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு ளபரிடியாக இருந்திருக்கும்; ளமலும், அதிலிருந்து தவளிவருவதற்கு பல ஆண்டுகள் கூட எடுத்திருக்கக்கூடும்; ஆைால், அது அவ்வாறு இல்னல என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ேை. ஒன்று, ஆபத்தாை மற்றும் துன்பம் நினறந்த ளநரங்களில் அதிகமாக எழுந்த, மானிடத்திற்குச் ளசனவ தசய்ய ளவண்டுதமனும் கடனம குறித்து பஹாய்கள் தகாண்டிருந்த பரவலாை விழிப்புணர்வு; அடுத்தது, பஹாய் உலகில் அந்த விழிப்புணர்னவ நனடமுனறயாக்குவதற்காை திறைாற்றலில் ஏற்பட்ட அசாதாரை அதிகரிப்பு. பல ஆண்டுகோக, முனறனமயாை நடவடிக்னகமாதிரிகனேப் பயன்படுத்தும் பைக்கமுனடய நண்பர்கள், ஓர் எதிர்ப்பாரா தநருக்கடியின் ளபாது தங்களின் பனடப்பாற்றனலயும் ளநாக்க உணர்னவயும் தவளிப்படுத்திைர்; அளத ளவனே, அவர்கள் உருவாக்கிய புதிய அணுகுமுனறகள், அடுத்தடுத்து வந்த தபருந்திட்டங்களில் அவர்கள் பூரணமாக்கிட உனைத்து வந்த கட்டனமப்புடன் ஒத்தினசவாக இருப்பனதயும் உறுதி தசய்தைர். அதற்காக, எல்லா நாடுகளிலும் அவர்களின் சககுடிகள் அனுபவித்த அளத கடுனமயாை இன்ைல்கனே பஹாய்களும் அனுபவித்தைர் என்பது மறக்கப்படவில்னல; இருப்பினும், கடுனமயாை சிரமங்களின் ளபாதும், நம்பிக்னகயாேர்கள் கவைம் சிதறாமளலளய இருந்துவந்துள்ேைர். ளதனவகனேக் தகாண்ட சமூகங்களுக்கு (தபாருள்)வேங்கள் வைங்கப்பட்டை, முடிந்தவனர ளதர்தல்கள் நனடதபற்றை, மற்றும் எல்லா சூழ்நினலகளிலும் சமய ஸ்தாபைங்கள் தங்களின் கடனமகனேத் ததாடர்ந்து நினறளவற்றிளய வந்துள்ேை. சில ளவனேகளில் மிகவும் துனிச்சலாை அடிகளும் முன்தைடுத்து னவக்கப்பட்டை. சாவ் ளடாளம மற்றும் பிரின்சிப்பி ளதசிய ஆன்மீக சனபகள் இந்த ரித்வானின் ளபாது மீண்டும் ஸ்தாபிக்கப்படும்; உலக நீதிமன்றத்தின் இரண்டு புதிய தூண்கள் எழுப்பப்படும்: அனவ ஸாக்ரிப்’பில் தைது இருக்னகனயக் தகாண்ட குளராளவஷியா ளதசிய ஆன்மீக சனபயும் தைது இருக்னகனய டிலி’யில் தகாண்டுள்ே தீளமார்தலஸ்ட்ளட ளதசிய ஆன்மீக சனபயும் ஆகும்.

இவ்வாறாக, ஓராண்டுத் திட்டம் ஆரம்பிக்கின்றது. இதன் ளநாக்கமும் முன்ளதனவகளும்

திருதவாப்பந்த நாேன்று நாங்கள் அனுப்பிய தசய்தியில் ஏற்கைளவ ததரிவிக்கப்பட்டுள்ேது; இந்தத் திட்டம், குறுகியதாக இருப்பினும், வரப்ளபாகும் ஒன்பது வருட திட்டத்திற்காக பஹாய் உலனக தயார்படுத்தப் ளபாதுமாைதாக இருக்கும். விளசஷ சக்திவாய்ந்த காலகட்டமாை இது, ததய்வீக திட்டத்தின் நிரூபம் தவளியிடப்பட்டு நூறாண்டுகோை தருணத்தில் திறக்கப்பட்டு, அப்துல் பஹாவின் நூற்றாண்டு மனறவு திைத்னத ஒட்டி வினரவில் முடிவனடயும். அந்த நூற்றாண்டு மனறவு திைமாைது, உருவாக்க காலத்தின் முதல் நூறாண்டின் முடினவயும் இரண்டாவது நூறாண்டின் ஆரம்பத்னதயும் குறிக்கின்றது.

மானுடம், தைது பலவீைம் அம்பலமாைதால் கண்டிக்கப்பட்டு, சர்வளதச சவால்கனே தீர்ப்பதற்கு ஒத்துனைப்பு ளதனவப்படுகிறது என்பனத பற்றி மிகவும் நைவுடன் இருக்கும் இந்ளநரத்தில் தான் விசுவாசிகளின் பனட புதியததாரு திட்டத்தில் நுனைந்துள்ேது. சமுதாயத்தில் அதிகரித்த எண்ணிக்னகயிலாளைார் எவ்வாறு தங்களின் தசாற்கோலும் தசயல்கோலும் மனிதகுலத்தின் உள்ோர்ந்த ஒருனம ளமலும் அதிகமாக ஏற்றுக்தகாள்ேப்பட ளவண்டுதமை ஏங்கி தகாண்டிருந்தாலும், இன்ைமும் நிலவிவரும் பைக்கங்கோை ளபாட்டி, சுய-விருப்பம், பாரபட்சம், குறுகிய மைப்பான்னம ஆகியை ஒற்றுனமனய ளநாக்கிய நகர்ச்சினயத் ததாடர்ந்து தடுத்துக்தகாண்டிருக்கிறை. நாடுகேனைத்தும் தபாதுவாை நலனை கருத்தில் தகாண்டு தங்களுக்குள் இருக்கும் ளவற்றுனமகனேப் புறந்தள்ளுவதில் தவற்றிக் காண ளவண்டும் எை நாங்கள் பிரார்த்திக்கின்ளறாம். எதிர்வரும் மாதங்களின் நிலையின்லமலயப் சபாருட்படுத்தாமல், இத்தலே நாட்களாக பஹாவுல்ைாவின் சீடர்கலளப் னபணிக்காத்து வந்த உறுதிப்பாடுகலள னமலும் அபரிமிதமாக வழங்குமாறும் அதோல், நீங்கள் உங்களுலடய பணியில் முன்னோக்கி தாங்கிச் செல்ைப்படவும் அவரது குணமளிக்கும் செய்தி இன்னும் கடுலமயாகத் னதலவப்படும் இவ்வுைகின் சகாந்தளிப்புகள் உங்களுலடய ொந்தத்லத இலடயூறு செய்யாமலும் இருந்திட நாங்கள் பஹாவுல்ைாலவ இலைஞ்சுகின்னைாம்.

ததய்வீகத் திட்டம் ஒரு புதிய சகாப்தத்திலும் ஒரு புதிய கட்டத்திற்குள்ளும் பிரளவசிக்கின்றது. ஏடு திருப்பப்படுகின்றது.

அப்துல்-பஹா விண்ணேற்றத்தின் நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிப்பதற்கும் புனித நிலத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விசேஷ நிகழ்வில் பங்கு பெறுவதற்காகப் பிரதிநிதிகளை அனுப்புதல் உட்பட, உலகெங்கிலும் உள்ள நண்பர்களின் முயற்சிகளால் தனிச்சிறப்புற்ற தயாரிப்பும் பிரதிபலிப்பும், அத்துடன் பெரும் உழைப்பும் நிறைந்த ஒரு வருடகாலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முயல்வுகளின் மூலம், அப்துல்-பஹாவின் வாழ்க்கை வழங்கியுள்ள உத்வேகம், பஹாய்கள் மட்டுமின்றி, எண்ணற்ற ஆன்மாக்களினால் உணரப்பட்டது. மனித குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்குமான அவரது அக்கறை, அவரது போதித்தல் பணி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கான நடவடிக்கைகளை அவர் ஊக்குவித்தது, கிழக்கிலும் மேற்கிலும் சொல்லாடல்களுக்கான அவரது ஆழ்ந்த பங்களிப்புகள், வழிபாட்டு இல்லங்களின் நிர்மாணிப்புத் திட்டங்களை அவர் உளமாற ஊக்குவித்தது, பஹாய் நிர்வாகத்தின் ஆரம்ப முறைகளை அவர் வடிவமைத்தது, சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அவர் பேணியது—அவரது வாழ்க்கையின் இந்த நிரப்பமளிக்கும் (complementary) அம்சங்கள் யாவும் கடவுளுக்கும் மானிடத்திற்கும் சேவை செய்தலில் அவரது நிலையான மற்றும் பூரணமான அர்ப்பணத்தின் பிரதிபலிப்பாக இருந்தன. தார்மீக அதிகாரம், ஆன்மீக அகப்பார்வை ஆகியவற்றின் ஓர் விண்ணுயர்ந்த ஆளுமையாக இருப்பதற்கும் அப்பாற்பட்டு, பஹாவுல்லாவினால் விடுவிக்கப்பட்ட ஆற்றல்கள் உலகின் மீது தாக்கம் செலுத்துவதற்கான ஒரு தூய வாய்க்காலாகவும் அப்துல்-பஹா விளங்கினார். சமயம் பெற்றுள்ள சமுதாய நிர்மாணிப்புச் சக்தியைப் புரிந்துகொள்வதற்கு அப்துல்-பஹாவின் பணிக்காலத்தின் சாதனைகள், அவரது எழுதுகோலிலிந்து அயராமல் வழிந்து வந்த வழிகாட்டலின் தன்மைமாற்றும் விளைவுகள் ஆகியவற்றுக்கும் அப்பால் ஒருவர் வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. எங்களின் கடந்த ரித்வான் செய்தியில் ஆய்வு செய்யப்பட்ட—இன்றைய பஹாய் சமூகத்தினால் அடையப்பட்டுள்ள—பல அற்புதமான முன்னேற்றங்கள், அப்துல்-பஹாவின் செயல்கள், தீர்மானங்கள், வழிகாட்டல்கள் ஆகியவற்றில் அவற்றின் தோற்றத்தைக் காண்கின்றன.

ஆதலால், அதன் பூரண உதாரண புருஷருக்கான பஹாய் சமூகத்தின் கூட்டுப் புகழுரை, மேன்மேலும் அதிக அளவில் சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தியின் விடுவிப்பின் மீது கூர்கவனம் செலுத்துகின்ற ஒரு மகத்தான பணியின் ஆரம்பத்திற்கான முன்னுரையாக அமைவது எவ்வளவு பொருத்தமானது. ஒன்பது ஆண்டுத் திட்டத்தின் வரம்பிற்குள் வரும் நடவடிக்கைத் துறைகளும் தற்போதைய பெருந்திட்ட வரிசைகளும் இந்தப் பிரதான குறிக்கோளின் நிறைவேற்றத்தை நோக்கியே வழிநடத்தப்படுகின்றன. அதுவே, இந்த மகத்தான ஆன்மீக மாமுயற்சியின் ஆரம்பத்தைக் குறிக்கும் உலகளாவிய நிலையில் நடைபெறும் 10,000-க்கும் அதிகமான மாநாடுகளின் கூர்கவனமும் ஆகும். முன் கண்டிராத எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை வரவேற்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த மாநாடுகள், பஹாய்களை மட்டுமின்றி ஒற்றுமையைப் பேணவும் உலகைச் சீர்த்திருத்துவதற்குமான அதே ஆவலை அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள மானிடத்தின் பிற நலம்-விரும்பிகளையும் ஒன்றுதிரட்டிடும். அவர்களின் மனவுறுதியும் வலுவான நோக்கமும் ஏற்கனவே நிகழ்ந்துள்ள ஒன்றுகூடல்களில் உருவாக்கப்பட்ட உத்வேகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒன்றுகூடல்களில், அவர்கள் பங்களித்துள்ள இயலாற்றல்மிக்க கலந்தாலோசனைகளால் மட்டுமின்றி அந்த மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகளில் ஆராயப்பட்ட கூட்டுத் தொலைநோக்கினாலும் அவர்கள் உயிர்பூட்டப்பட்டுள்ளனர். எதிர்வரும் மாதங்களும் வருடங்களும் என்ன கொண்டுவரவிருக்கின்றன என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.

ஆலோசகர்கள் மாநாட்டுக்கு 30 டிசம்பர் 2021 என தேதியிட்ட செய்தியை நாங்கள் வழங்கியதிலிருந்து, தேசிய ஆன்மீக சபைகளும் மண்டல பஹாய் பேரவைகளும் ஒன்பது ஆண்டுத் திட்டத்தின் போது தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் கிளஸ்டர்களில் வளர்ச்சி செயல்முறையைத் தீவிரப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆர்வத்துடன் மதிப்பீடு செய்து வருகின்றன. காலப்போக்கில் அடையப்படும் முன்னேற்றத்தை மதிப்பிடும் நோக்கத்திற்காக, பெருந்திட்டம் நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகள் கொண்ட இரண்டு கட்டங்களில் மடிப்பவிழக் காண்பது உதவியாக இருக்கும் என நாங்கள் கருதுவதுடன், தேசிய ஆன்மீக சபைகள், ரித்வான் 2026-க்குள்ளும் பின்னர் ரித்வான 2031-க்குள்ளும் தாங்கள் காண விரும்பும் மேம்பாடுகளைப் பரிசீலிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது கிளஸ்டர்களின் எல்லைகளை மறு மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த சரிபடுத்தல்களின் விளைவாக உலகின் மொத்த கிளஸ்டர்களின் எண்ணிக்கையில் கால் பங்கு அதிகரிப்பு கண்டு இப்போது 22,000-ற்கும் அதிகமாக உள்ளது. பெறப்பட்டுள்ள முன் மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும்போது இப்பெருந்திட்டத்தின் இறுதிக்குள் இந்த கிளஸ்டர்களில் 14,000-த்தில் ஏதாவது அளவிலான மேம்பாட்டில் ஒரு வளர்ச்சித் திட்டம் நடைமுறையில் இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. அதே காலகட்டத்தில், அந்தக் கிளஸ்டர்களுக்கிடையில், தீவிரமானவை என கருதப்படக்கூடிய வளர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை 11,000-மாக உயரும் என மதிப்பிடப்படுகின்றது. இவற்றில், மூன்றாவது மைல்கல் கடக்கப்பட்டுள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கை வருடம் 2031-க்குள் 5000-க்கும் அதிகமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கேள்விக்கிடமின்றி, இத்தகைய மேம்பாடுகளை அடைவதானது, பெருந்திட்டத்தின் கால அளவு முழுவதிலும் மகத்தான முயற்சியைக் கோரும். இருப்பினும் இவை யாவற்றையும், முயல வேண்டிய மதிப்புமிகு பேராவல்களாக நாங்கள் காண்கின்றோம். ஏனெனில், அவை கைக்கெட்டும் தூரத்தில் உள்ள இலட்சியமிகு ஆனால் மிக முக்கியமான மதிப்பீடுகளைப் பிரதிநிதிக்கின்றன.

இது தெளிவுறுத்துகிறது. அவற்றின் நடவடிக்கைகள் விரைவாக பன்மடங்காகி, ஒரு விரிவான மற்றும் வளரும் எண்ணிக்கையிலான சகோதர ஆன்மாக்களை அரவணைத்து வரும் நிர்வாக ஸ்தாபனங்களும் முகவாண்மைகளும், ஒரு சமூகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான அதிகரித்த திறனாற்றலை வழங்கிடக்கூடிய ஒரு குறிப்பிடத்தகும் அளவு பரிணாம வளர்ச்சியை அடையாதிருப்பின், இத்தகைய குறிக்கோள்கள் நடைமுறை நிலையில் கருதப்பட முடியாது. கற்றலுக்கான – செயல்பட, பிரதிபலிக்க, அகப்பார்வைகளைக் கிரகிக்க, மற்றும் பிற இடங்களில் வெளிப்படும் அகப்பார்வைகளை ஈர்த்துக்கொள்ள – ஓர் ஆவல், சமூகத்தின் அடித்தட்டு வரை விரிவடைந்து, எல்லா மட்டங்களிலும் பராமரிக்கப்படாது இருப்பின், இத்தகைய வளர்ச்சிக்கு பேராவல் கொள்வதற்கான சாத்தியமில்லை. போதனை பணிக்கும் மனிதவள உருவாக்கத்திற்குமான ஒரு முறைமையான அணுகுமுறை அதிகரிக்கும் அளவில் பஹாய் உலகில் வெளிப்படாது இருப்பின், இத்தகைய கணிப்புகளால் தாத்பரிக்கப்படும் முயற்சியானது, அரிதான சாத்தியம் கொண்டதாகவே இருந்திடும். இவையனைத்தும் பஹாய் சமூகம் அதன் சொந்த அடையாளம் மற்றும் நோக்கம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. சமூக நிர்மாணிப்புச் செயல்முறையில் வெளிநோக்குடன் பார்வையுடனான உறுதிப்பாடு, பற்பல இடங்களில் ஒரு நிலைப்படுத்தப்பட்ட கலாச்சார அம்சமாகியுள்ளது; அதிகரிக்கும் எண்ணிக்கையிலான சமூகங்களில், பஹாய் சமூகத்தின் உறுப்பியத்திற்கும் அப்பால், சமுதாயத்தில் உள்ளார்ந்துள்ள பெரும் பெரும் அளவு குழுக்களின் ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு ஓர் உண்மையான பொறுப்புணர்வாக அது இப்போது மலர்ச்சியடைந்துள்ளது. சமுதாய நடவடிக்கையில் ஈடுபடல், சமுதாயத்தில் பரவலாக இருக்கும் சொல்லாடல்களுக்குப் பங்களித்தல் ஆகியன குறித்த நண்பர்களின் முயற்சிகள் ஒரே உலகளாவிய மாமுயல்வாக இணைந்துள்ளன. அம்முயற்சிகள் நடவடிக்கைக்கான ஒரு பொது கட்டமைப்பினால் பிணைக்கப்பட்டுள்ளதுடன் மானிடமானது ஆன்மீகக் கோட்பாடுகளின் அஸ்திவாரத்தில் தனது விவகாரங்களை ஸ்தாபித்திட உதவுவதில் கவனம் செலுத்துகின்றன. நிர்வாக ஒழுங்கமைப்புமுறையின் ஆரம்பத்திற்கு நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் -- நாங்கள் விவரித்துள்ள -- மேம்பாடுகளின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்படலாகாது. பஹாய் உலகம் தனது பெருமுயற்சிகளை, சமயத்தின் சமுதாய நிர்மாணிப்புச் சக்தியினுடைய விடுவிப்பின் அடிப்படையில் கண்ணுறுவதைச் சாத்தியமாக்கும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நிகழ்ந்துள்ள அசாதாரன திறனாற்றல் அதிகரிப்பினால், கடவுள் சமயமானது அதன் உருவாக்கக் காலத்தின் ஆறாவது சகாப்தத்திற்குள் பிரவேசித்துள்ளது என்பதற்கான மறுக்கவியலா அத்தாட்சிகளை நாம் காண்கின்றோம். கடந்த ரித்வானின் போது, மெய்நம்பிக்கையினால் தூண்டப்பட்டும் தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான திறன்கள், திறமைகள் ஆகியவற்றை அடைந்துமுள்ள, பஹாய் நடவடிக்கைகளில் பங்கு பெறும் விரிவான எண்ணிக்கையிலானோர் குறித்த பரவலான இயல்நிகழ்வானது மாஸ்டர் அவர்களின் தெய்வீகத் திட்டத்தின் மூன்றாவது சகாப்தம் ஆரம்பித்துவிட்டது என்பதை சமிக்ஞை செய்கிறது என அறிவித்திருந்தோம்; இவ்வாறாக, ஒரு வருட திட்டமானது, அதன் தொடக்கத்திலும் இப்போது அதன் முடிவிலும் விசுவாசிகள் கூட்டத்தினால் அடையப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க முன்னேற்றங்களின் ஒரு தொகுப்பைக் குறிக்கின்றது. ஒரு புதிய மற்றும் மாபெரும் நடவடிக்கையின் நுழைவாயிலில் நிற்கும், இந்த ஐக்கியப்பட்ட நம்பிக்கையாளர் குழு, அதற்கு முன்னால் பரவலாகத் திறந்திருக்கும் சாத்தியங்களை பற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றது.

கண்ட ரீதியான வழிபாட்டு இல்லங்களில் கடைசியான இல்லத்தின் கட்டுமானமும் தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் வழிபாட்டு இல்லங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்களின் ஆரம்பமும் தற்போது முடிவிற்கு வரும் சகாப்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக, இருக்கின்றது. பஹாய் உலகம் முழுவதும் மாஷ்ரிஃகுல்-அஸ்கார் குறித்த கருத்தாக்கம் பற்றியும் அது உருவகப்படுத்தும் வழிபாடு மற்றும் சேவையின் சங்கமம் பற்றியும் பஹாய்களால் நிறையவே கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உருவாக்கக் காலத்தின் ஆறாவது சகாப்தத்தின் போது, பக்தி வாழ்க்கையும்—அது துண்டிவிடக்கூடிய சேவையும்--செழித்தோங்கும் ஒரு சமூகத்தில் ஏற்படும் அபிவிருத்தியிலிருந்து வெளிவரும் ஒரு பாதை பற்றி மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளப்படும். பல்வேறு தேசிய ஆன்மீக சபைகளுடன் கலந்தாலோசனைகள் ஆரம்பித்துள்ளன; இவை தொடரும் அதே வேளை, வரும் வருடங்களில் எவ்விடங்களிலெல்லாம் பஹாய் வழிபாட்டு இல்லங்கள் நிர்மாணிக்கப்படக்கூடும் என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது அறிவிப்புகள் செய்வோம்.

அதிபெரும் நாமத்தின் சமூகம் நாளுக்கு நாள் வலிமையடைந்து வருவதைக் காண்பதில் எங்களுள் ஏற்படும் மகிழ்ச்சியானது, அவலத்தையும் அவநம்பிக்கைமிகு துன்பத்தையும் உருவாக்கும் சூழ்நிலைகளின் நிலைத்தன்மை மற்றும் மோதல்களினால்--குறிப்பாக, மக்கள் மீதான கொடூரங்களைச் சுமத்தும் அதே வேளை, சர்வதேச விவகாரங்களை சீர்குலைத்துள்ள அழிவுகரமான சக்திகளின் மீட்சியை அவதானிப்பதில்--எங்களில் ஏற்படும் ஆழ்ந்த துக்கத்தினால் தணிக்கப்படுகின்றது. பலவகையான சூழல்களில், பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள், தங்களின் சொந்த இக்கட்டான சூழ்நிலைகள் இருப்பினும், தங்களைச் சுற்றியுள்ளோருக்கு நிவாரணமும் ஆதரவும் நல்குதவற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை பஹாய் சமூகங்கள் பலமுறை வெளிப்படுத்தியுள்ளன என்பதை நாங்கள் நன்கறிவோம், அதனால் உறுதியும் அடைகின்றோம். ஆனால் மானிடம் ஒட்டுமொத்தமாக தனது விவகாரங்களை நீதி, உண்மை ஆகியவற்றின் அடித்தலங்களில் அமைத்துக்கொள்ள முயலாத வரை, அது, அந்தோ, நெருக்கடிக்குப் பின் நெருக்கடியாக தள்ளாடிக்கொண்டே சென்றிடும். சமீபத்தில் ஐரோப்பாவில் மூண்டுள்ள போர், எதிர்காலத்திற்கு எதாவது பாடத்தை வழங்க வேண்டுமானால், அப்போரானது உலகம் அடையவேண்டிய உண்மையான மற்றும் நிலையான அமைதிக்கான பாதை குறித்த ஓர் அவசர நினைவூட்டலாக இருக்கவேண்டும். பஹாவுல்லாவினால் தெளிவுடன் உரைக்கப்பட்ட கோட்பாடுகளும், கடந்தகால மற்றும் தற்கால ஆட்சியாளர்களின் மீது அவர் சுமத்திய கடுமையான பொறுப்புகளும் அவை முதன்முதலில் பஹாவுல்லாவின் எழுதுகோலினால் பதிவுசெய்யப்பட்டதைவிட இன்று மேலும் அதிக முக்கியத்துவமும் இன்றியமையாமையும் உடையதாக இருக்கின்றன. பஹாய்களைப் பொறுத்த வரை, மகாதிட்டத்தின் தவிர்க்கவியலா முன்னேற்றமானது, தன்னுடன் பெருஞ்சோதனையும் பேரெழுச்சிகளையும் கொண்டு வரும், ஆனால் இறுதியில் மானிடத்தை நீதி, அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கி உந்தித்தள்ளும் இந்த சூழலில்தான் நம்பிக்கையாளர்கள் தற்போது பிரதானமாக ஈடுபட்டு வரும் கடவுளின் குறுந்திட்டம் மடிப்பவிழும். இன்றைய சமுதாயத்தின் இயல்பிழந்த செயல்பாடு, சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தியின் விடுவிப்பை பேரதிகமாகத் தெளிவாக்கி, அவசரமாக்குகின்றது. ஆனால் இப்போதைக்கு, கொந்தளிப்புகளும் தொந்தரவுகளும் தொடர்ந்து உலகைப் பீடித்தே வரும் என நாம் நம்பித்தான் ஆகவேண்டும்; கடவுளின் குழந்தைகள் அனைவரும் குழப்பங்களிலிருந்தும் கடுமையான துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக நாம் வழங்கிடும் ஒவ்வொரு பேரார்வமிகு பிரார்த்தனையும், அமைதியின் கோமகனுடைய சமயத்திற்கு நாம் வழங்கிவரும் பெரிதும் தேவைப்படும் சேவையின் வெற்றிக்கு வழங்கிடும் அதே அளவான பேரார்வமிகு பிரார்த்தனையுடன் இணைசேர்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் மதித்துணர்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பெருந்திட்டத்தின் நடவடிக்கைகள் உந்துவேகம் அடைந்து வரும் ஒவ்வொரு கிளஸ்டரிலும் 30 டிசம்பர் 2021 செய்தியில் வர்ணிக்கப்பட்ட உன்னத பண்புக்கூறுகளுடைய சமூகங்களின் அபிவிருத்தியை நாங்கள் காண்கின்றோம். சமுதாயங்கள் பல்வேறு வகையான மனவழுத்தங்களை அனுபவிக்கும் போது, அப்ஹா திருவழகின் நம்பிக்கையாளர்கள் தங்களின் மீள்ச்சித்திறம் மற்றும் பகுத்தறிதல் பண்புகளுக்காகவும் அவர்கள் நடத்தையின் செம்மையான தரத்திற்காகவும் கோட்பாடுகளைப் பற்றிக்கொள்வதிலும் மற்றும் ஒற்றுமையை நாடுவதில் அவர்கள் வெளிப்படுத்தும் கருணை, பற்றின்மை, பொறுமை ஆகியவற்றுக்காகவும் அவர்கள் மேன்மேலும் தனித்துவம் பெறவேண்டும்; பலமுறை, தீவிர சிரமங்கள் மிக்க காலத்தின் போது நம்பிக்கையாளர்கள் வெளிப்படுத்திய தனித்துவமான பண்புக்கூறுகளும் மனப்பான்மைகளும்--விளக்கத்திற்காகவும் அறிவுரைக்காகவும் ஆதரவுக்காகவும், குறிப்பாக சமுதாயத்தின் வாழ்க்கை இன்னல்களாலும் எதிர்ப்பாரா இடையூறுகளாலும் அமைதிகுலைவிற்கு ஆளாகும் போது—பஹாய்களின்பால் மக்களை திரும்பச் செய்துள்ளன. இந்த அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில், உலகில் செயல்பட்டு வரும் சிதைவுச் சக்திகளின் விளைவுகளை பஹாய் சமூகமும் அனுபவிக்கின்றது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மேலும், கடவுளின் திருவாக்கை ஊக்குவிக்கும் நண்பர்களின் முயற்சிகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, விரைவாகவோ தாமதமாகவோ, அவர்கள் சந்திக்கும் எதிர்மாறான ஆற்றல்களின் சக்தியும் இருக்கும். நிச்சயமாக வரக்கூடிய சோதனைகளுக்கு எதிராக, அவர்கள் தங்களின் மனங்களையும் ஆன்மாக்களையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அவை அவர்களின் பெருமுயல்வுகளின் நெறிமையை கெடுத்திடக் கூடாது. ஆனால், இனிவரும் காலங்களில் எவ்வித புயல்கள் தோன்றிடினும் சமயமெனும் கலம் அவை அனைத்திற்கும் சமசக்தி வாய்ந்ததாக இருந்திடும். அதன் பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள், அது வானிலைகளைச் சமாளித்தும், கடலலைகளின் மீது கடந்து செல்வதையும் கண்டுள்ளன. இப்பொழுது அது ஒரு புதிய தொடுவானத்தை நோக்கிச் செல்கின்றது. எல்லாம் வல்லவரின் உறுதிப்பாடுகளே அதன் பாய்களை நிரப்பும் காற்று வீச்சாக இருந்து அக்கலத்தை அதன் குறியிலக்கை நோக்கி உந்தித்தள்ளுகின்றது. திருவொப்பந்தமே அதன் துருவ நட்சத்திரமாக இருந்து, அந்தப் புனிதக் கலத்தை அதன் உறுதியானதும் நிச்சயமானதுமான செல்திசையில் செலுத்துகின்றது. விண்ணுலக சைனியங்கள் அவற்றில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசிகளைப் பொழிந்திடுமாக.

அதன் உயர்வான பணிக்குப் பொருத்தமான உயர்ந்த மனப்பான்மையும், உயர்ந்த மன உறுதியும் கொண்ட ஒரு சமூகத்திற்கு இச்செய்தியை அனுப்புவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உங்கள்பாலான எங்களின் அன்புதான் எத்துணை அதிகம், பஹாவுல்லாவின் போதனைகளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும், அவரது திருவெளிப்பாட்டின் உயிரூட்டும் நீரை கடும் தாகத்திலிருக்கும் ஓர் உலகத்திற்கு வழங்குவதற்கும் உங்கள் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள முயற்சியைக் கண்ணுறும்போது எங்கள் உணர்வுகள் வானளாவ உயர்கின்றன. உங்களின் உறுதியான நோக்க உணர்வு தெளிவாகத் தெரிகிறது. விஸ்தரிப்பு மற்றும் வலுப்படுத்தல், சமுதாய நடவடிக்கை, சமுதாய சொல்லாடல்களில் பங்கேற்றல், ஆகியவை ஒன்றாகத் தொடர்கின்றன, கிளஸ்டர் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளின் இயல்பான ஒத்திசைவு மேன்மேலும் தெளிவாகி வருகின்றது. ஒவ்வொன்றும் சமயத்தின் சமூக நிர்மாணிப்புச் சக்தியை விடுவிப்பதற்கான ஒரு வழிமுறையாக இருக்கின்ற வரிசையான முயற்சிகளில், அதிகரித்துவரும் எண்ணிக்கையினர் ஈடுபடும் இடங்களில் இது தெளிவாகி வருகின்றது.

ஒன்பதாண்டுத் திட்டம் ஆரம்பித்து பன்னிரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த உலகளாவிய ஆன்மீக பெருமுயற்சி எவ்வாறு நண்பர்களுக்கு உத்வேகமளித்து செயல்படத் தூண்டுவதுடன் குறிப்பிட்ட செயல் வரிசைகளுக்கு உந்துசக்தியும் அளித்துள்ளது என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் மண்டலத்திலும் மூன்றாவது மைல்கல்லைத் தாண்டியுள்ள, குறைந்த பட்சம் ஒரு கிளஸ்டராவது வெளிப்படுவதை உறுதிபடுத்திடும் திட்டங்களைச் செயல்படுத்துவது உடனடி கவனத்திற்குரியதாகும்: பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றாகச் செயல்பட்டு, ஒரு துடிப்பான சமூகத்தின் வாழ்விற்கு பங்களிக்கும் ஒரிடம். எவ்வாறெனினும், இந்த இருபத்தைந்து ஆண்டு காலப்பகுதியின் குறிக்கோள் உலகின் ஒவ்வொரு கிளஸ்டரிலும் ஒரு தீவிர வளர்ச்சித் திட்டத்தை ஸ்தாபிப்பதாகும் என்பதை உணர்ந்த நம்பிக்கையாளர்கள், சமயத்திற்குப் புதிய கிளஸ்டர்களைத் திறக்கவும், ஏற்கனவே இருக்கும் வளர்ச்சித் திட்டத்தைக் கொண்ட இடங்களில் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் முனைந்துள்ளனர். உலகின் எல்லா பாகங்களிலும் முன்னோடிப் பணிக்கு முன்னெழுவதற்கான வாய்ப்பு குறித்து அதிகரித்துள்ள விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல அர்ப்பணமிக்க ஆன்மாக்கள் இந்த வாய்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர். மேலும் பலர், குறிப்பாக உள்நாட்டில், கவனிக்கப்படும்படி தங்களுக்கான இடங்களை எற்கனவே நிரப்பியுள்ளனர், ஆனால் அதிகரித்திடும் அளவில் அனைத்துலக அரங்கில் தங்கள் பணியிடங்களில் அமர்ந்துள்ளனர். நாங்கள் எதிர்ப்பார்த்தது போன்றே, எங்கிலும் உள்ள நண்பர்கள் வெளிப்படுத்தும் பரஸ்பர ஆதரவுக்கான ஓர் உணர்வு வெளிப்படுத்தப்படும் பல வழிகளில் இதுவும் ஒன்றாகும். வேறு ஓர் இடத்தில்—ஒரு கிளஸ்டர், மண்டலம், நாடு அல்லது கண்டம்—உருவாகும் முன்னேற்றத்திற்கு ஆதரவு நல்குவதில் வலிமை பெற்றுள்ள சமூகங்கள் தங்களை அர்ப்பணித்துள்ளதுடன், தூரத்திலிருந்து ஊக்குவிப்பு வழங்கிடவும் அனுபவம் நேரடியாகப் பகிர்ந்துகொள்வதற்கு உதவிடவும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில், உள்ளூரிலும் பிற இடங்களிலும் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவூட்டுவதற்கு ஏதுவாக, ஒரு கிளஸ்டரில் என்ன கற்கப்பட்டுள்ளது என்பதைக் தொகுக்கும் அடிப்படை அணுகுமுறை பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. பயிற்சிக்கழகத்தினால் வழங்கப்படும் கல்வியல் அனுபவத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு குறிப்பான கவனம் செலுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் மனநிறைவு அடைந்துள்ளோம். ஒரு சமூகத்தில் பயிற்சி செயல்முறை வேரூன்றிடும் போது, அதன் பயன்விளைவுகள் வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, பயிற்சிக்கழகத்தைத் தங்களுடைய ஒரு சக்திமிக்கக் கருவியாகவும் அதன் உறுதியான மேம்பாட்டிற்கு தாங்களே முதன்மைப் பொறுப்பாளர்கள் எனவும் கருதுகின்ற குடியிருப்பாளர்களைக் கொண்ட தீவிர நடவடிக்கை மையங்களைப் பாருங்கள். சமயத்தின் கதவுகள் எப்போதும் அகலத்திறந்துள்ளன என்பதை நன்கறிந்த நம்பிக்கையாளர்கள் அதில் பிரவேசிக்கத் தயாராக இருப்போருக்கு எவ்வாறு ஊக்குவிப்பு வழங்குவது என்பதைக் கற்றுவருகின்றனர். அத்தகைய ஆன்மாக்களுடன் நடந்து செல்வதும், அந்த வாயிற்கதவிற்குள் நுழைய அவர்களுக்கு உதவுவதும் ஒரு சலுகையும் விசேஷ மகிழ்ச்சியுமாகும்; ஒவ்வொரு கலாச்சார சூழலிலும், இந்த அங்கீகாரம் மற்றும் சொந்தமாதல் குறித்த முக்கிய தருணத்தின் இயலாற்றல்களைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது. அது மட்டுமன்று. பல கிளஸ்டர்களில் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகள் அவற்றின் ஆரம்பக் கட்டங்களில் இருக்கும் அதே வேளை, ஆலோசகர்களால் தொடர்ந்து திறம்பட ஆதரிக்கப்படும் தேசிய ஆன்மீக சபைகள், சமூக நிர்மாணிப்புச் செயல்முறையில் இருந்து இம்முயற்சிகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள முயல்கின்றன. ஒரு மக்களின் சமுதாய மற்றும் லௌகீக நல்வாழ்வு பற்றிய கலந்துரையாடல்கள் குடும்பக் குழுக்களுக்குள் மற்றும் சமூகங்களில் பேணப்பட்டு வருகின்றன. அதே வேளை தங்களின் சுற்றுப்புறங்களில் வெளிப்பட்டு வரும் அர்த்தமுள்ள சொல்லாடல்களில் பங்கேற்பதற்கான வழிகளை நண்பர்கள் கண்டுவருகின்றனர்.

நாம் விவரித்த எல்லாவற்றிற்கும் மத்தியில், இளைஞர்களின் செயல்கள் ஒளிர்வுடன் பிரகாசிக்கின்றன. (வெளித்)தாக்கத்தின் உணர்ச்சியற்ற ஏற்போர்களாக இருப்பதற்குப் பதிலாக—அத்தாக்கம் தீங்கற்றதாக இருந்தாலும் அல்லது வேறுவிதமாக இருந்தாலும்—அவர்கள் தங்களை திட்டத்தின் தைரியமான மற்றும் பகுத்தறியும் முன்னணியாளர் என்பதை நிரூபித்துள்ளனர். ஒரு சமூகம் அவர்களை இந்த அடிப்படையில் கண்ணுற்றிருந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருப்பின், தங்கள் மீது காட்டப்பட்ட நம்பிக்கையை அதிகமாகவே இளைஞர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் சமயத்தைக் கற்பிக்கின்றனர்; சேவையை அதிக அர்த்தமுள்ள நட்பின் அடித்தளமாக்குகின்றனர். பெரும்பாலும், அத்தகைய சேவை தங்களை விட இளையவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான வடிவத்தை எடுக்கின்றது—அவர்களுக்குத் தார்மீக மற்றும் ஆன்மீகக் கல்வியை வழங்குவது மட்டுமன்றி, பெரும்பாலும் அவர்களின் பள்ளிப்படிப்பிற்கும் உதவுகிறது. பயிற்சி செயல்முறையை வலுப்படுத்துவதற்கான புனிதக் கடமையைக் கொண்டுள்ள பஹாய் இளைஞர்கள் எங்கள் பிரியத்திற்குரிய நம்பிக்கைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

மிகவும் ஆழமாக நிலைகுலைவுக்கு ஆளாகியுள்ள இக்காலக்கட்டமே இம்முயற்சிகள் அனைத்திற்குமான தளமாகும். மானிடத்தின் தற்போதைய பிரச்சினைகளில் அதன் தேவைகளை ஈடு செய்வதில் சமுதாயத்தின் இக்கால கட்டமைப்புகள் தயாராகவே இல்லை என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உறுதியான மற்றும் அசைக்க முடியாதவை என பரவலாகக் கருதப்பட்ட பல விஷயங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன, இதன் விளைவாக ஏற்படும் பொங்கெழுச்சி (ferment) ஓர் ஒன்றுபடுத்தும் தொலைநோக்கிற்கான ஏக்கத்தை உருவாக்குகிறது. ஒருமை, சமத்துவம், நீதி ஆகியவற்றுக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரலொலிகள் எத்தனை பேர் இந்த இலட்சியங்களைத் தங்கள் சமுதாயங்களில் பகிர்ந்துகொள்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. நிச்சயமாகவே, திவ்ய பேரழகர் முன்வைத்த ஆன்மீக இலட்சியங்களுக்கான இதயங்களின் ஏக்கம் திவ்ய பேரழகின் நம்பிக்கையாளர் ஒருவருக்கு ஆச்சரியமளிப்பதல்ல. ஆயினும்கூட, மனிதகுலத்தின் கூட்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருண்டதாகத் தோன்றிய ஓர் ஆண்டில், கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாநாடுகளில், அதே இலட்சியங்களை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்திய சமயத்தின் ஒளி வியக்கத்தக்க ஒளிர்வுடன் பிரகாசித்ததை நாம் கண்டோம். பஹாவுல்லாவின் தொலைநோக்கும், உலக முன்னேற்றத்திற்காக மனிதகுலம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்னும் அவரது அறிவுரையும், சமூகத்தின் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் ஒன்றுகூடிய மையமாக இருந்தன—மேலும், அப்துல் பஹா விளக்கியதைப் போல, "உலகில் உள்ள ஒவ்வொரு சமூகமும் அதன் உயர்ந்த குறிக்கோள்களின் நிறைவேற்றத்தை இந்தத் தெய்வீகப் போதனைகளில் காண்கிறது.” மனிதகுலத்தின் நலன்விரும்பிகள் சிலர் முதலில் பஹாய் சமூகத்தை அடைக்கலத்திற்கான ஓர் இடமாக, பிரிவுக்கு ஆளாகிய மற்றும் ஸ்தம்பித்துள்ள ஓர் உலகத்திற்கான புகலிடம் என்னும் முறையில் அதன்பால் ஈர்க்கப்படலாம். இருப்பினும், புகலிடம் என்பதற்கும் அப்பால், உலகைப் புதிதாகக் கட்டமைக்க ஒன்றிணைந்து பாடுபடும் சகோதர ஆன்மாக்களைத்தான் அவர்கள் அங்கு காண்கின்றனர்.

மாநாடுகளின் புவியியல் பரவல், புதிய திட்டத்திற்கு அவை அளித்த அசாதாரண உந்துசக்தி, அல்லது கலந்து கொண்டவர்களுள் அவை ஏற்படுத்திய மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடுகள் பற்றி நிறையவே எழுதலாம். ஆனால், இச்சில வரிகளில் சமயத்தின் அபிவிருத்தி குறித்து அவை குறித்துக் காட்டியதன்பால் கவனத்தை ஈர்த்திட விரும்புகின்றோம். அவை, வேறுபாட்டைக் காணாமல் உறவுமுறையைக் காண்கின்ற ஒரு பஹாய் சமூகத்தின் பிரதிபலிப்பாகும். இந்தக் கண்ணோட்டமானது, அனைவரும் வரவேற்கப்பட்ட ஒன்றுகூடல்களில் ஒன்பது ஆண்டுத் திட்டத்தை ஆராய்வதை இயல்பான ஒன்றாக ஆக்கியது. நண்பர்கள், தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மட்டுமன்றி, உள்ளூர்த் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளான பிரமுகர்களுடன் தங்கள் சமூகங்களுக்கான இந்தத் திட்டத்தின் தாக்கங்களை நண்பர்கள் பரிசீலித்தனர். பல மக்களை ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டியது, உலகம் முழுவதும் மடிப்பவிழ்ந்து வரும் ஒன்றான, ஆன்மீக மற்றும் சமுதாய மேம்பாடு குறித்த தன்மைமாற்றும் உரையாடல்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கியது. ஒரே நேரத்தில் திறந்த, மேம்பட்ட மற்றும் நோக்கம் நிறைந்த அத்தகைய கூட்டங்கள், ஒரு கிளஸ்டரில் சமூக மேம்பாட்டின் விரிவடையும் மாதிரிபடிவத்திற்குச் செய்யக்கூடிய சிறப்பு பங்களிப்பு, பஹாய் ஸ்தாபனங்கள் எதிர்காலத்திற்காக மனதில் கொள்ள வேண்டிய ஒரு மதிப்புமிக்க பாடமாகும்.

எனவே, நம்பிக்கையாளர் கூட்டம் ஒரு புதிய கண்ணோட்டத்துடனும், அவர்கள் சாதிக்க விரும்பும் விஷயங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுடனும் திட்டத்தின் இரண்டாவது ஆண்டில் பிரவேசிக்கின்றனர். செயல்பாடுகள் விடுவிக்கும் சமூக நிர்மாணிப்புச் சக்தியின் ஒளியில் பார்க்கும்போது அச்செயல்பாடுகள் எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றுகின்றன! இந்தப் பரந்த வாய்ப்பானது, ஒரு நிலைநிறுத்தக்கூடிய செயல்பாட்டை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சேவை செயல் அல்லது ஒரு தரவு புள்ளிக்கும் மேம்பட்ட ஒன்றாகக் கண்ணுற அனுமதிக்கின்றது. ஒவ்வோர் இடத்திலும், பின்பற்றப்படும் முன்முயற்சிகளானவை, தனது சொந்த வளர்ச்சிக்கான பாதையில் செல்வதற்கு, அதிகரித்திடும் பொறுப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளும் ஒரு மக்கள்தொகையை வெளிப்படுத்துகின்றது. அதன் விளைவான, ஆன்மீக மற்றும் சமுதாய தன்மைமாற்றமானது பல்வேறு வழிகளில் ஒரு மக்களின் வாழ்க்கையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது. முந்தைய திட்டத் தொடர்களில், ஆன்மீகக் கல்வி மற்றும் கூட்டு வழிப்பாட்டை ஊக்குவிப்பதில் இது மிகவும் தெளிவாகக் காணப்பட்டது. இந்தப் புதிய தொடர் திட்ட வரிசைகளில், ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் பிற செயல்முறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்—உதாரணத்திற்கு, பொது சுகாதாரத்தை மேம்படுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், அல்லது கலைகளின் சக்தியிலிருந்து மிகவும் விளைவுத்திறத்துடன் பயனடைதல் ஆகியனவாகும். நிச்சயமாகவே, ஒரு சமூகத்தின் நல்வாழ்வின் இந்த நிரப்பம் செய்யும் அம்சங்கள் அனைத்தும் மேம்பாடு காண்பதற்கு இந்த எல்லா துறைகளிலும் முறைமையான கற்றலில் ஈடுபடுவதற்கான திறனாற்றல் தேவை--இது போதனைகளிலிருந்து எழும் நுண்ணறிவுகளையும் அறிவியல் விசாரணையின் மூலம் உருவாக்கப்பட்ட மனித அறிவுக் களஞ்சியத்தின் சேமிப்பையும் பயன்படுத்தும் திறனாற்றல் ஆகும். இந்தத் திறனாற்றல் வளர்ச்சியுறும் போது, வரும் தசாப்தங்களில் அதிகமாக சாதிக்கப்படும்

இந்த விரிவாக்கப்பட்ட சமுதாய நிர்மாணிப்பு தொலைநோக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சமூகமும் அதனை அடைவதற்கான தனது சொந்தப் பாதையில் பயணிக்கின்றது. ஆனால் ஓரிடத்தில் மேம்பாடு மற்றோர் இடத்தின் மேம்பாட்டுடன் ஒப்பிடும் போது, அது பெரும்பாலும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கும். அத்தகைய ஓர் அம்சம் யாதெனில், திறனாற்றல் அதிகரிக்கும்போதும் ஓர் உள்ளூர் அல்லது தேசிய சமூகத்தின் சக்திகள் பன்மடங்காகும்போதும், காலம் கனிந்திடும் போது, எங்கள் ரித்வான் 2012 செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் உருவாவதற்குத் தேவையான நிபந்தனைகள் இறுதியில் பூர்த்தி செய்யப்படும். கடந்த ரித்வானில் உங்களுக்கு அனுப்பிய செய்தியில் நாங்கள் சுட்டிக்காட்டியபடி, ஒரு பஹாய் கோயில் எழுப்பப்பட வேண்டிய இடங்களை நாங்கள் அவ்வப்போது அடையாளம் காண்போம். இந்த நேரத்தில், நேப்பாளத்தின் காஞ்சன்பூர் மற்றும் ஜாம்பியாவின் ம்வினிலுங்காவில் உள்ளூர் வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கான அழைப்பை விடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு அப்பால், கனடாவில், டோரொன்டோவில் நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய ஹஸீராத்துல் குட்ஸின் அருகாமையில், ஒரு தேசிய வழிபாட்டு இல்லம் எழுப்பப்பட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்தத் திட்டங்களும், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள பிற திட்டங்களும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நண்பர்களால் கோவில் நிதிக்கு வழங்கப்படும் ஆதரவின் மூலம் பயனடையும்.

கருணையுள்ள இறைவன் தமது அன்புக்குரியோர் மீது பொழிவதற்காகத் தேர்ந்தெடுத்த ஆசீர்வாதங்கள் ஏராளமாகும். அழைப்பு உயர்வானது, சாத்தியம் பெருஞ்சிறப்புமிக்கது. நாம் அனைவரும் சேவை செய்ய அழைப்பாணை விடுக்கப்பட்டக் காலங்கள் அவசரமானவை. எனவே, உங்கள் சார்பிலும், உங்கள் அயராத முயற்சிகளுக்குமாக, பஹாவுல்லாவின் தலைவாசலில் நாங்கள் மன்றாடுவதற்குப் பயன்படுத்தும் பிரார்த்தனைகள் உணர்ச்சிகரமானவை

ளபராற்றல் வாய்ந்த ஒன்பது ஆண்டு பபருமுயற்சியில் இரண்டு ஆண்டுகள்

விரரவாகக் கடந்துவிட்டன. கடவுளின் நண்பர்கள் இப்பபருந்திட்டத்தின் குறிக்ளகாள்கரேத் திடமாக இதயத்தில் உள்வாங்கிக் பகாண்டுள்ேனர். பஹாய் உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு பசயல்முரறரய ளமலும் விரிவுபடுத்தவும் ஆழமான சமுதாய தன்ரமமாற்றத்ரத ஏற்படுத்தவும் என்ன ளதரவ என்பது குறித்த புரிதலின் ஆழம் அதிகரித்துள்ேது. ஆனாலும், கடந்திடும் ஒவ்பவாரு நாளிலும், உலகின் நிரலரம மிகவும் நம்பிக்ரகயின்ரமக்கு ஆோவரதயும், அதன் பிேவுகள் ளமலும் கடுரமயாவரதயும் நாம் காண்கின்ளறாம். சமுதாயங்களுக்குள்ளும் நாடுகளுக்கு இரடயிலும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மக்கரேயும் இடங்கரேயும் எண்ணற்ற வழிகளில் பாதிக்கின்றன.

இது ஒவ்பவாரு மனசாட்சி மிக்க ஆன்மாவிடமிருந்தும் ஒரு பதிலிறுப்ரபக்

ளகாருகின்றது. அதிபபரும் நாமத்தின் சமூகம் சமுதாயத்தின் ளபாராட்டங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பரத நாம் நன்கறிளவாம். ஆயினும், அது இந்தப் ளபாராட்டங்களினால் பாதிக்கப்பட்டாலும், அவற்றால் அது குழப்பம் அரடவதில்ரல; அது மானிடத்தின் துன்பங்கோல் கவரலயுற்றாலும், அவற்றால் அது

முடங்கிவிடுவதில்ரல. விரக்திக்குப் பதிலாக ஆர்வநம்பிக்ரகரயயும், முரண்பாட்டிற்குப் பதிலாக ஒற்றுரமரயயும் வழங்கிடும் சமூகங்கரே நிர்மாணிப்பதற்கான நிரலயான முயற்சிரய இதயபூர்வமான அக்கரற தூண்டிட ளவண்டும்.

ள ாகி எஃபபன்டி, “மனித விவகாரங்களில் படிப்படியான சீர்குரலரவ”

ஏற்படுத்தும் ஒரு பசயல்முரற, மற்ளறார் பசயல்முரறயான ஒருங்கிரணக்கும் பசயல்முரறக்கு இரணவாக நிகழ்கின்றது எனவும், இந்த ஒருங்கிரணக்கும் பசயல்முரறயின் மூலம் சமுதாயத்தின் "இறுதிப் புகலிடமாக" விேங்கும் "மானிட இரட்சிப்பு என்னும் (மரக்)கலம்" கட்டரமக்கப்பட்டு வருகின்றது எனவும் பதளிவாக விவரித்துள்ோர். ஒவ்பவாரு நாட்டிலும் மண்டலத்திலும், அரமதிரய உண்ரமயாகக் கரடப்பிடிப்ளபார் இந்தப் புகலிடத்ரத நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ேனர் என்பரதக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியரடகின்ளறாம். கடவுள் அன்பினால் தூண்டப்பட்டுள்ே ஓர் இதயம், புதிய நண்பர்களுக்காக தனது இல்லத்ரதத் திறந்திடும் ஒரு குடும்பம், ஒரு சமுதாயப் பிரச்சிரனக்குத் தீர்வு காண பஹாவுல்லாவின் ளபாதரனகரேப் பயன்படுத்திடும் உடனுரழப்பாேர்கள், பரஸ்பர ஆதரவு குறித்த ஒரு கலாச்சாரத்ரத வலுப்படுத்தும் ஒரு சமூகம், தனது பசாந்த ஆன்மீக மற்றும் பலௌகீக ளமம்பாட்டிற்கு அவசியமான பசயல்பாடுகரே ஆரம்பிக்கவும் நிரலநிறுத்தவும் கற்றுவரும் ஓர் அண்ரடப்புறம் அல்லது கிராமம், ஒரு புதிய ஆன்மீக சரபயின் ளதாற்றத்தினால் ஆசீர்வதிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆகியவற்ரறப் ளபான்ற ஒவ்ளவார் விவர அறிக்ரகயிலும் நாங்கள் இரதக் காண்கின்ளறாம்.

பபருந்திட்டத்தின் வழிமுரறகளும் கருவிகளும் ஒவ்ளவார் ஆன்மாரவயும் இந்த

நாளில் மானிடத்திற்குத் ளதரவயானவற்றில் ஒரு பங்ரக வழங்கிட அனுமதிக்கின்றன. இத்தருணத்தின் ளநாய்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்ரத வழங்குவதற்கு மாறாக,

பபருந்திட்டத்தின் அமலாக்களம, ஒவ்பவாரு சமுதாயத்திலும், பல தரலமுரறகோக மடிப்பவிழவிருக்கும், நீண்டகால ஆக்ககரமான பசயல்முரறகரே இயக்கம் காண பசய்வதற்கான வழிவரகயாகும். இரவ யாவும் ஓர் அவரசமான தவிர்க்கவியலா

முடிரவச் சுட்டிக்காட்டுகின்றன: இப்பணியின் பவற்றிக்குத் தங்கள் ளநரம், தங்கள் சக்தி, தங்கள் கவனக்குவிப்பு ஆகியவற்ரற அர்ப்பணிப்ளபாரின் எண்ணிக்ரகயில் ஒரு பதாடர்ச்சியானதும் விரரவானதுமான அதிகரிப்பு இருக்க ளவண்டும்.

மனிதகுல ஒருரம குறித்த பஹாவுல்லாவின் ளகாட்பாட்ரடத் தவிர,

இவ்வுலகமானது அதன் பல்ளவறு கூறுகள் அரனத்ரதயும் ஒற்றுரமப்படுத்துவதற்கு ஒரு ளபாதுமான பரந்த பதாரலளநாக்ரக ளவபறங்குதான் காண முடியும்? அந்தத் பதாரலளநாக்ரக ளவற்றுரமயில் ஒற்றுரம என்னும் அடிப்பரடயில் அரமந்த ஓர் ஒழுங்கரமப்பாக நிரலமாற்றுவதன் மூலம் அன்றி, உலகம் தன்ரனப் பிேவுபடுத்தும் சமூகப் பிரிவிரனகரே ளவறு எவ்வாறுதான் குணப்படுத்த முடியும்? உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்ரக முரறரய, நீடித்த அரமதிக்கான பாரதரயக் காண்பதற்கான புரரயூட்டியாக ளவறு யார்தான் இருக்க முடியும்? ஆதலால், நட்பு, பபாதுவான முயற்சி, பகிரப்பட்ட ளசரவ, கூட்டுக் கற்றல் மற்றும் ஒன்றாக முன்ளனறுதல் என்னும் கரத்ரத அரனவருக்கும் நீட்டுங்கள்.

எந்தபவாரு சமுதாயத்திலும் அதன் இரேஞர்கள் பஹாவுல்லாவின்

பதாரலளநாக்கின்பால் விழிப்பரடந்து பபருந்திட்டத்தின் முன்னணியாேர்கோக மாறுவதன் மூலம் எவ்வேவு துடிப்பும் வலிரமயும் உருவாக்கப்படுகிறது என்பரத நாங்கள் அறிளவாம். எனளவ, எத்துரன அேப்பரிய கருரணயுடனும், ரதரியத்துடனும், கடவுளின் மீது முழுரமயான நம்பிக்ரகயுடனும் பஹாய் இரேஞர்கள் தங்கள் சகாக்கரேச் பசன்றரடந்து அவர்கரே இந்தப் பணிக்குள் பகாண்டு வர உறுதிளயற்க ளவண்டும்! எல்லாரும் விரரந்து எழுந்திட ளவண்டும் ஆனால் இரேஞர்கள் உயரப் பறந்திட ளவண்டும்.

இந்த ளநரத்தின் அவசரநிரல, ளசரவயினால் ஏற்படும் விளசட மகிழ்ச்சிரய

மரறத்திடக்கூடாது. ளசரவக்கான அரறகூவல், ஓர் உற்சாகமூட்டும், யாவற்ரறயும் தழுவிடும் அரழப்பாரணயாகும். அது ஒவ்பவாரு விசுவாசமிக்க ஆன்மாரவயும் அரழக்கின்றது, கவரலகள், கடப்பாடுகள் என்னும் சுரமகரேத் தாங்குளவாரரயும் ளசர்த்து. அந்த விசுவாசமான ஆன்மாவின் எல்லா வரகயான ஈடுபாடுகளிலும், ஓர் ஆழப் பதிந்துள்ே பக்தியும், மற்றவர்களின் நல்வாழ்வுக்கான வாழ்நாள் முழுதுமான அக்கரறயும் காணப்படும். இத்தரகய பண்புகள் பன்முகமான ளதரவகள் நிரறந்த வாழ்க்ரகக்கு ஒத்திரசரவக் பகாடுக்கின்றன. எந்த ஓர் உத்ளவகம் பபற்ற இதயத்திற்கும், ஆன்மீக ஊட்டம் ளதரவப்படும் ஒரு சமுதாயத்ரதக் கவனிப்பதற்காகத் தனது ஆன்மீக சளகாதரிகளுடனும் சளகாதரர்களுடன் பசலவழிக்கும் ளநரளம மிகவும் இனிரமயான ளநரமாகும்.

புனித சன்னதிகளில், நிரம்பி வழியும் இதயங்களுடன், உங்கரே உருவாக்கி,

அவரது வழிகளில் உங்கரேப் பயிற்றுவித்ததற்காக நாங்கள் பஹாவுல்லாவுக்கு நன்றி பசலுத்தி, அவரது ஆசீர்வாதத்ரத உங்களுக்கு அனுப்புமாறு அவரர ளவண்டுகின்ளறாம்.

பேராற்றல் வாய்ந்த ஒன்பது ஆண்டு பெருமுயற்சியில் இரண்டு ஆண்டுகள் விரைவாகக் கடந்துவிட்டன. கடவுளின் நண்பர்கள் இப்பெருந்திட்டத்தின் குறிக்கோள்களைத் திடமாக இதயத்தில் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். பஹாய் உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு செயல்முறையை மேலும் விரிவுபடுத்தவும் ஆழமான சமுதாய தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் என்ன தேவை என்பது குறித்த புரிதலின் ஆழம் அதிகரித்துள்ளது. ஆனாலும், கடந்திடும் ஒவ்வொரு நாளிலும், உலகின் நிலைமை மிகவும் நம்பிக்கையின்மைக்கு ஆளாவதையும், அதன் பிளவுகள் மேலும் கடுமையாவதையும் நாம் காண்கின்றோம். சமுதாயங்களுக்குள்ளும் நாடுகளுக்கு இடையிலும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மக்களையும் இடங்களையும் எண்ணற்ற வழிகளில் பாதிக்கின்றன.

இது ஒவ்வொரு மனசாட்சி மிக்க ஆன்மாவிடமிருந்தும் ஒரு பதிலிறுப்பைக் கோருகின்றது. அதிபெரும் நாமத்தின் சமூகம் சமுதாயத்தின் போராட்டங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை நாம் நன்கறிவோம். ஆயினும், அது இந்தப் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டாலும், அவற்றால் அது குழப்பம் அடைவதில்லை; அது மானிடத்தின் துன்பங்களால் கவலையுற்றாலும், அவற்றால் அது முடங்கிவிடுவதில்லை. விரக்திக்குப் பதிலாக ஆர்வநம்பிக்கையையும், முரண்பாட்டிற்குப் பதிலாக ஒற்றுமையையும் வழங்கிடும் சமூகங்களை நிர்மாணிப்பதற்கான நிலையான முயற்சியை இதயபூர்வமான அக்கறை தூண்டிட வேண்டும்.

ஷோகி எஃபென்டி, “மனித விவகாரங்களில் படிப்படியான சீர்குலைவை” ஏற்படுத்தும் ஒரு செயல்முறை, மற்றோர் செயல்முறையான ஒருங்கிணைக்கும் செயல்முறைக்கு இணைவாக நிகழ்கின்றது எனவும், இந்த ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் சமுதாயத்தின் "இறுதிப் புகலிடமாக" விளங்கும் "மானிட இரட்சிப்பு என்னும் (மரக்)கலம்" கட்டமைக்கப்பட்டு வருகின்றது எனவும் தெளிவாக விவரித்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் மண்டலத்திலும், அமைதியை உண்மையாகக் கடைப்பிடிப்போர் இந்தப் புகலிடத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். கடவுள் அன்பினால் தூண்டப்பட்டுள்ள ஓர் இதயம், புதிய நண்பர்களுக்காக தனது இல்லத்தைத் திறந்திடும் ஒரு குடும்பம், ஒரு சமுதாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண பஹாவுல்லாவின் போதனைகளைப் பயன்படுத்திடும் உடனுழைப்பாளர்கள், பரஸ்பர ஆதரவு குறித்த ஒரு கலாச்சாரத்தை வலுப்படுத்தும் ஒரு சமூகம், தனது சொந்த ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு அவசியமான செயல்பாடுகளை ஆரம்பிக்கவும் நிலைநிறுத்தவும் கற்றுவரும் ஓர் அண்டைப்புறம் அல்லது கிராமம், ஒரு புதிய ஆன்மீக சபையின் தோற்றத்தினால் ஆசீர்வதிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆகியவற்றைப் போன்ற ஒவ்வோர் விவர அறிக்கையிலும் நாங்கள் இதைக் காண்கின்றோம்.

பெருந்திட்டத்தின் வழிமுறைகளும் கருவிகளும் ஒவ்வோர் ஆன்மாவையும் இந்த நாளில் மானிடத்திற்குத் தேவையானவற்றில் ஒரு பங்கை வழங்கிட அனுமதிக்கின்றன. இத்தருணத்தின் நோய்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குவதற்கு மாறாக, பெருந்திட்டத்தின் அமலாக்கமே, ஒவ்வொரு சமுதாயத்திலும், பல தலைமுறைகளாக மடிப்பவிழவிருக்கும், நீண்டகால ஆக்ககரமான செயல்முறைகளை இயக்கம் காண செய்வதற்கான வழிவகையாகும். இவை யாவும் ஓர் அவரசமான தவிர்க்கவியலா முடிவைச் சுட்டிக்காட்டுகின்றன: இப்பணியின் வெற்றிக்குத் தங்கள் நேரம், தங்கள் சக்தி, தங்கள் கவனக்குவிப்பு ஆகியவற்றை அர்ப்பணிப்போரின் எண்ணிக்கையில் ஒரு தொடர்ச்சியானதும் விரைவானதுமான அதிகரிப்பு இருக்க வேண்டும்.

மனிதகுல ஒருமை குறித்த பஹாவுல்லாவின் கோட்பாட்டைத் தவிர, இவ்வுலகமானது அதன் பல்வேறு கூறுகள் அனைத்தையும் ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரு போதுமான பரந்த தொலைநோக்கை வேறெங்குதான் காண முடியும்? அந்தத் தொலைநோக்கை வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படையில் அமைந்த ஓர் ஒழுங்கமைப்பாக நிலைமாற்றுவதன் மூலம் அன்றி, உலகம் தன்னைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைகளை வேறு எவ்வாறுதான் குணப்படுத்த முடியும்? உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையை, நீடித்த அமைதிக்கான பாதையைக் காண்பதற்கான புரையூட்டியாக வேறு யார்தான் இருக்க முடியும்? ஆதலால், நட்பு, பொதுவான முயற்சி, பகிரப்பட்ட சேவை, கூட்டுக் கற்றல் மற்றும் ஒன்றாக முன்னேறுதல் என்னும் கரத்தை அனைவருக்கும் நீட்டுங்கள்.

எந்தவொரு சமுதாயத்திலும் அதன் இளைஞர்கள் பஹாவுல்லாவின் தொலைநோக்கின்பால் விழிப்படைந்து பெருந்திட்டத்தின் முன்னணியாளர்களாக மாறுவதன் மூலம் எவ்வளவு துடிப்பும் வலிமையும் உருவாக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, எத்துனை அளப்பரிய கருணையுடனும், தைரியத்துடனும், கடவுளின் மீது முழுமையான நம்பிக்கையுடனும் பஹாய் இளைஞர்கள் தங்கள் சகாக்களைச் சென்றடைந்து அவர்களை இந்தப் பணிக்குள் கொண்டு வர உறுதியேற்க வேண்டும்! எல்லாரும் விரைந்து எழுந்திட வேண்டும் ஆனால் இளைஞர்கள் உயரப் பறந்திட வேண்டும்.

இந்த நேரத்தின் அவசரநிலை, சேவையினால் ஏற்படும் விசேட மகிழ்ச்சியை மறைத்திடக்கூடாது. சேவைக்கான அறைகூவல், ஓர் உற்சாகமூட்டும், யாவற்றையும் தழுவிடும் அழைப்பாணையாகும். அது ஒவ்வொரு விசுவாசமிக்க ஆன்மாவையும் அழைக்கின்றது, கவலைகள், கடப்பாடுகள் என்னும் சுமைகளைத் தாங்குவோரையும் சேர்த்து. அந்த விசுவாசமான ஆன்மாவின் எல்லா வகையான ஈடுபாடுகளிலும், ஓர் ஆழப் பதிந்துள்ள பக்தியும், மற்றவர்களின் நல்வாழ்வுக்கான வாழ்நாள் முழுதுமான அக்கறையும் காணப்படும். இத்தகைய பண்புகள் பன்முகமான தேவைகள் நிறைந்த வாழ்க்கைக்கு ஒத்திசைவைக் கொடுக்கின்றன. எந்த ஓர் உத்வேகம் பெற்ற இதயத்திற்கும், ஆன்மீக ஊட்டம் தேவைப்படும் ஒரு சமுதாயத்தைக் கவனிப்பதற்காகத் தனது ஆன்மீக சகோதரிகளுடனும் சகோதரர்களுடன் செலவழிக்கும் நேரமே மிகவும் இனிமையான நேரமாகும்.

புனித சன்னதிகளில், நிரம்பி வழியும் இதயங்களுடன், உங்களை உருவாக்கி, அவரது வழிகளில் உங்களைப் பயிற்றுவித்ததற்காக நாங்கள் பஹாவுல்லாவுக்கு நன்றி செலுத்தி, அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கு அனுப்புமாறு அவரை வேண்டுகின்றோம்.